May 3, 2024

Rainwater

சென்னையில் கொட்டி தீர்த்த கனமழையால் சாலைகளில் தேங்கி நிற்கும் மழைநீர்…!

சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், சென்னையில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. நேற்று காலை தொடங்கிய கனமழை ஓரளவு ஓய்ந்தது. இதன்...

20 செ.மீ., மழை பெய்தாலும், ஒரு மணி நேரத்தில் மழைநீரை வெளியேற்ற நடவடிக்கை: கே.என்.நேரு தகவல்

சென்னை: சென்னையில் மழைநீர் தேங்காத வகையில் வடிகால் பணிகள் முடிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். சென்னையில் கனமழை பெய்தாலும் மழைநீர் எங்கும் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது....

நிலத்தடி மழைநீர் சேகரிப்பு திட்டம் மீண்டும் அறிமுகம்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

சென்னை: தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கும். இந்த மழைக்கு தமிழகம் தயாராக வேண்டும். மழைநீரை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்த தமிழக அரசு...

திருவனந்தபுரத்தில் கனமழையால் குடியிருப்புகளில் புகுந்த வெள்ளம்

திருவனந்தபுரம்: குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம்... கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் தொடரும் கனமழையால் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. தேக்கு மூடு காலனி, கழக்கூட்டம், கண்ணமூலா, புத்தம்பாலம், போத்தங்கோடு, ஸ்ரீ...

கனமழையால் நவராத்திரிக்கு கொலு பொம்மைகள் தயாரிப்பு பாதிப்பு

மானாமதுரை: மானாமதுரை குலாலர் தெருவில் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் மண்பாண்ட தொழிலில் நூற்றாண்டுக்கு மேலாக ஈடுபட்டு வருகின்றனர். நவராத்திரிக்கு கொலு பொம்மைகள் தயாராகி வருகின்றன. இதுதவிர கோவில்களுக்கு...

மதுரையில் கனமழை: மழைநீர் வடிகால் இல்லாமல் ஆறுகளாக மாறும் சாலைகள்!

மதுரை: கடந்த 3 ஆண்டுகளாக மதுரை மாவட்டத்தில் கோடை மழையும், தென்மேற்கு பருவமழையும், வடகிழக்கு பருவமழையும், பெய்தது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு...

மழைநீர் வடிகால் பணிகள் ஒரு வாரத்தில் முடிக்க திட்டம்: அமைச்சர் கே.என்.நேரு தகவல்

சென்னை: தண்டையார்பேட்டை மண்டலம், 44-வது வார்டு பெரம்பூர் காமராஜ் நகரில், 2.90 கோடி ரூபாய் மதிப்பில், புதிய நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் கட்டப்பட்டுள்ளது. இதன் தொடக்க...

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் மீதமுள்ள கால்வாய் பணியை அடுத்த மாத இறுதிக்குள் முடிக்க உத்தரவு

வண்டலூர்: சென்னை நகரில் போக்குவரத்து நெரிசலை தடுக்கும் வகையில் வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கம் ஜி.எஸ்.டி. சாலையை ஒட்டி புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருகிறது. இந்த பேருந்து...

அவசரகால திட்டம் மூலமாக மழைநீரை வெளியேற்ற டெல்லி கவர்னர் நடவடிக்கை

புதுடெல்லி: டெல்லியில் ஜி-20 நாடுகளின் பிரதிநிதிகளுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு நேற்று இரவு விருந்து அளித்தபோது மழை பெய்ய தொடங்கியது. மாநாடு நடந்த பாரத மண்டபம் மழைநீரால்...

மழை நீர் வடிகால் பணிகள்… இன்று ஆய்வு செய்கிறார் மு.க.ஸ்டாலின்

சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபரில் துவங்க உள்ளதால், அதற்கு தயாராகும் வகையில், மழைநீர் தேங்காமல் இருக்க, பல பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகள் நடந்து வருகின்றன....

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]