April 19, 2024

Rainwater

புயல் காரணமாக ரயில்கள் ரத்தானதால் தெற்கு ரயில்வேக்கு 35 கோடி இழப்பு

சென்னை: புயல் காரணமாக சென்னையில் பல இடங்களில் ரயில் தண்டவாளங்கள் மழைநீரில் மூழ்கியதால் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஏராளமான ரயில்கள் ஓடாமல் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. 4 முதல்...

மழைநீர் வடிகால் பணிகள் குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்: பழனிசாமி

சென்னை: மழைநீர் வடிகால் பணிகள் குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க....

மழைநீர் வடிகால் பணிகளை உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் தணிக்கை செய்ய வேண்டும்: அண்ணாமலை வலியுறுத்தல்

சென்னை: தமிழகத்தில் மழை மற்றும் வெள்ள பாதிப்புகளை பார்வையிட மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று காலை டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தார். அவருடன்...

அரசுப்பள்ளியை சூழ்ந்த மழைநீர்… திருவள்ளூர் மக்கள் அவதி

திருவள்ளூர்: வங்கக்கடலில் உருவாகி ஆந்திராவில் கரையைக்கடந்த மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கியது. மழை காரணமாக...

மழைநீரை அகற்ற வலியுறுத்தி 2-வது நாளாக மக்கள் போராட்டம்…

சென்னை: கனமழை காரணமாக சென்னை மாநகரம் வெள்ளத்தில் தத்தளிக்கிறது. பெரும்பாலான இடங்களில் மழைநீர் வடிந்தாலும், பல இடங்களில் முழங்கால் அளவு தண்ணீர் தேங்கி நிற்கிறது. இந்நிலையில், நேற்றுமுன்தினம்...

சென்னையில் மழைநீரை அகற்றுவதற்காக 16 ராட்சத மோட்டார்களை அனுப்பிய என்.எல்.சி. நிறுவனம்

கடலூர்: சென்னையில் தாழ்வான இடங்களில் தேங்கியுள்ள மழைநீரை அகற்றுவதற்காக என்எல்சி இந்தியா நிறுவனம் நெய்வேலியில் இருந்து 16 ராட்சத மோட்டார்களை அனுப்பியுள்ளது. மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில்...

குத்தாலம் அருகே குண்டும், குழியுமான சாலையில் தேங்கி நிற்கும் மழைநீரால் நோய் பரவும் அபாயம்

குத்தாலம்: குத்தாலம் அருகே கோமல் நகரில் குண்டும், குழியுமாக உள்ள சாலையில் மழைநீர் தேங்கி நிற்பதால் நோய் பரவும் அபாயம் உள்ளதால், சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை...

சென்னையில் பல்வேறு இடங்களில் மருத்துவமனை வளாகத்தில் மழைநீர் தேங்கியதால் நோயாளிகள் அவதி

சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று முன்தினம் மாலை முதல் கனமழை பெய்தது. 2 மணி நேரத்திற்கும் மேலாக பெய்த கனமழையால் சென்னையின் பல்வேறு இடங்களில்...

கனமழை: கமுதி அருகே 100 ஏக்கருக்கு மேல் மிளகாய் பயிர் பாதிப்பு

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள நீராவி, கிளாமரம், நீராவி கரிசல்குளம், கூலிப்பட்டி ஆகிய கிராமங்களில் 100 ஏக்கருக்கு மேல் மிளகாய் விவசாயம் நடந்து வருகிறது....

மழை நீரை வெளியேற்ற பல திட்டங்கள்… மாநகராட்சி ஆணையர் உறுதி

சென்னை: மாநகராட்சி ஆணையர் தகவல்... திடீரென அதிகமாக மழை பெய்யும் போது கால்வாய், கூவம், அடையாறு உள்ளிட்ட ஆறுகள் வழியே மழைநீர் வடிவதில் தாமதம் ஏற்படுவதாகவும், அதுபோன்ற...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]