புயல் காரணமாக ரயில்கள் ரத்தானதால் தெற்கு ரயில்வேக்கு 35 கோடி இழப்பு
சென்னை: புயல் காரணமாக சென்னையில் பல இடங்களில் ரயில் தண்டவாளங்கள் மழைநீரில் மூழ்கியதால் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஏராளமான ரயில்கள் ஓடாமல் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. 4 முதல்...