May 3, 2024

Rainwater

தூர் வாரியது சரியில்லை: விளைநிலங்களில் மழைநீர் புகும் அபாயம்

திருச்சி: திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்துள்ள உப்பிலியபுரம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட புடலாத்தி கிராமத்தில் காஞ்சனாறு ஓடுகிறது. இது பொதுப்பணி துறையின் கட்டுப்பாட்டில் அமைந்துள்ளது மழைக்காலங்களை எதிர்கொள்வதற்காக...

கிளாம்பாக்கம் அருகே சாலையில் தேங்கிய மழைநீர்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தின் சுற்றுவட்டார பகுதிகளான சிங்கபெருமாள்கோயில், சிராமமலைநகர், காட்டாங்கொளத்தூர், பொத்தேரி, கூடுவாஞ்சேரி, ஊர்ப்பாக்கம், வண்டலூர் உள்ளிட்ட பகுதிகளில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. சாலை...

கனமழையால் உதகையில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு… கால்வாய் அடைப்பால் வீடுகளுக்குள் புகுந்த மழைநீர்

உதகை: உதகை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக குடியிருப்பு பகுதிகளுக்குள் மழை நீர் சூழ்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர். உதகை, பட்பயர்,...

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலுக்குள் புகுந்தது மழைநீர்… பக்தர்கள் அவதி

ராமேஸ்வரம்: உலக பிரசித்தி பெற்ற ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலில் வசந்த உற்சவத்தை முன்னிட்டு ஆறாம் நாளான நேற்று முன்தினம் இரவு பஞ்சமூர்த்தி புறப்பாடு நடந்தது. இரவு...

மணலி அருகே மழைநீர் கால்வாயில் எரிந்த நிலையில் மூதாட்டி பிணம்

சென்னை: சென்னை மணலி அரியலூர் சாலை சந்திப்பில் சாலையோரம் உள்ள மழைநீர் கால்வாயில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதி இளைஞர்கள் மணலி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி...

சென்னையில் மழைநீரை நிலத்திற்குள் உறிஞ்சும் வகையில் ஸ்பாஞ்ச் பூங்காக்கள் அமைக்க திட்டம்

சென்னை: சென்னையில் நீர் மேலாண்மை தொடர்பான பல்வேறு திட்டங்களை மாநகராட்சி நிர்வாகம் செயல்படுத்தி வருகிறது. மழைக்காலங்களில் குடியிருப்பு பகுதிகள் மற்றும் தெருக்களில் மழைநீர் தேங்காமல் தடுக்க, 4,000...

ஈரோடு ஈ.வி.என். ரோட்டில் கழிவுநீர் தேங்கி நிற்பதால் பொதுமக்கள் கடும் அவதி

ஈரோடு;  ஈரோடு ஈ.வி.என்.ரோட்டில் கழிவுநீர் தேங்கி நிற்பதால் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் பொதுமக்கள் கடுமையாக அவதிப்பட்டனர். ஈரோடு மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ்.வி.என்.ரோடு, ரயில் நிலையம்...

ஆனைமலை அரசு பள்ளிக்குள் நீர் புகுந்ததால் மாணவர்கள் அவதி

ஆனைமலை: ஆனைமலை அரசு பள்ளிக்குள் மழைநீர் புகுந்ததால் மாணவ, மாணவிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.கோவை மாவட்டம், ஆனைமலை முக்கோணம் பகுதியில்  ஆண்கள் அரசு மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது....

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]