தூர் வாரியது சரியில்லை: விளைநிலங்களில் மழைநீர் புகும் அபாயம்
திருச்சி: திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்துள்ள உப்பிலியபுரம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட புடலாத்தி கிராமத்தில் காஞ்சனாறு ஓடுகிறது. இது பொதுப்பணி துறையின் கட்டுப்பாட்டில் அமைந்துள்ளது மழைக்காலங்களை எதிர்கொள்வதற்காக...