May 2, 2024

Ration shop

விநாயகர் சதுர்த்தி விழாவை ஒட்டி 18ம் தேதி ரேஷன் கடைகளுக்கு விடுமுறை

சென்னை: வரும் 18ம் தேதி அனைத்து ரேஷன் கடைகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 18 ஆம் தேதி அனைத்து ரேஷன் கடைகளுக்கும் இயங்காது....

ரேஷன் கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.60-க்கு விற்பனை

சென்னை: தமிழகத்தில் கடந்த இரண்டு வாரங்களாக அத்தியாவசிய காய்கறிகள் மற்றும் மளிகை பொருட்களின் விலை உயர்ந்து வருகிறது. இதில், காய்கறிகளின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. மேலும்,...

கர்நாடகாவில் ரேஷன் கடைகளில் அரிசிக்கு பதில் பணம் வழங்க முடிவு

பெங்களூரு: கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றது. அதன் பின்னர் தேர்தல் வாக்குறுதிகள் படிப்படியாக நிறைவேற்றப்பட்டு வருகின்றன. வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு (பிபிஎல்...

ரேஷன் கடைகளில் கியூஆர் குறியீடு மூலம் பணம் செலுத்தும் திட்டம்: பொதுமக்கள் மகிழ்ச்சி..!

தமிழகத்தில் முதன்முறையாக ரேஷன் கடைகளில் கியூஆர் குறியீடு மூலம் பணம் செலுத்தும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதையடுத்து பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தமிழகத்தில் முதன்முறையாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளில்...

ரேஷன் கடைகளில் வாங்கப்படும் பொருட்களுக்கு செல்போன் மூலம் பணம் செலுத்தும் வசதி

காஞ்சிபுரம்: இன்றைய காலத்தில் அனைவரின் கைகளிலும் செல்போன்கள் வலம் வருகின்றன. கூகுள் பே மற்றும் ஃபோன் பே போன்ற மொபைல் பேமெண்ட் ஆப்ஸும் அவர்களிடம் உள்ளது. டீ...

வாங்காதப் பொருட்களுக்கு பில் போட்டால் நடவடிக்கை… ரேசன் கடை ஊழியர்களுக்கு எச்சரிக்கை

தமிழகம்: ரேஷன் கடைகளில் வாங்காத பொருட்களுக்கு பில் போட்டதாகப் புகார் வந்தால்  புகார் எழுந்தால், ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர்...

அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கு, உரிய பொருட்களை விநியோகிக்க வேண்டும்

புதுடில்லி: ரேஷன் கடைகளுக்கு வரும் அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கு, உரிய பொருட்களை விநியோகிக்க வேண்டும் என கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் உத்தரவிட்டுள்ளார். ஒரே நாடு, ஒரே ரேஷன்...

புதுக்கோட்டையில் வரும் 8ம் தேதி ரேஷன் குறைதீர் கூட்டம்

புதுக்கோட்டை : ரேஷன் குறைதீர் கூட்டம்... தமிழகத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகள் வாயிலாக ஏழை எளிய மக்களுக்கு மாதம் மளிகை பொருட்கள் குறைந்த...

ரேஷன் கடைகளில் 2 கிலோ கேழ்வரகு மற்றும் கம்பு வழங்க நடவடிக்கை

சென்னை: தமிழகத்தில் ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா 2 கிலோ கேழ்வரகு மற்றும் கம்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக...

ரேஷன் கடைகளில் விரைவில் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கப்பட உள்ளதாக தகவல்

புதுடில்லி: விரைவில் செறிவூட்டப்பட்ட அரிசி... நாடு முழுவதும் மத்திய அரசின் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கப்பட்டு வரும் நிலையில் ரேசன் கடைகளிலும் விரைவில் விநியோகிக்கப்பட உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது....

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]