May 17, 2024

restaurant

கராச்சியில் பேமஸ் உணவாக மாறும் வடாபாவ்: இந்து குடும்பத்தினர் உணவகத்தில் தயாரிப்பு

பாகிஸ்தான்: பாகிஸ்தானில் கடை நடத்தும் இந்து குடும்பத்தை சேர்ந்த கவிதா கூறுகையில், வடாபாவ் மும்பையில் மிகவும் பிரபலமானது. இப்போது கராச்சியில் வசிப்பவர்களும் அதை விரும்புகிறார்கள் என கூறுகிறார்....

தமிழகத்தில் முதன்முறையாக சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் மிதவை உணவக கப்பல்..!!

சென்னை: தமிழகத்திலேயே முதல்முறையாக சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள முட்டுக்காட்டில் மிதக்கும் உணவகம் விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரவுள்ளது. பொதுமக்களுக்கான கட்டண நிர்ணயம் செய்யும் பணியும்...

புதிய உணவகம் திறந்துள்ள சீரியல் நடிகை பிரியங்கா நல்காரி

தமிழ் சின்னத்திரையில் சீரியல்கள் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான பலர் உள்ளனர், அவர்களில் நடிகை பிரியங்கா நலகாரியும் ஒருவர். சன் டிவியில் டிஆர்பியில் முதலிடத்தில் இருந்த ரோஜா...

ஐதராபாத்தில் எனது முதல் உணவகத்தை திறப்பதில் மகிழ்ச்சி: நடிகை ரகுல் ப்ரீத் சிங்

ஐதராபாத்: தமிழ், தெலுங்கு, ஹிந்தி நடிகை ரகுல் ப்ரீத் சிங் தயாரிப்பாளரும், நடிகருமான ஜாக்கி பக்னானியை காதலித்து கடந்த பிப்ரவரி மாதம் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு...

விதிமுறைகளை மீறிய திமுக… அதிமுக கொடுத்த புகார்

நாமக்கல்: புரொஜெக்டர் பயன்படுத்தி நடுரோட்டில் தி.மு.க விளம்பரம் செய்கிறது. இது தேர்தல் விதிகளை மீறிய ஒன்று என அ.தி.மு.கவினர் புகார் செய்துள்ளனர். நாமக்கல் பரமத்தி சாலையில் இயங்கி...

இனிதான் பிரம்மாண்ட விருந்தே இருக்கு..! -பிரதமர் மோடி

ஜெய்ப்பூர்: பத்தாண்டு கால பா.ஜ., ஆட்சி சாப்பாட்டுக்கு முன் வழங்கப்படும் 'சூப்' போன்றது. பிரமாண்டமான விருந்து காத்திருக்கிறது” என்று ராஜஸ்தான் மாநிலம் சுருவில் நடைபெற்ற தேர்தல் பேரணியில்...

நடிகை ஷில்பாவின் உணவகத்தில் குவியும் வாடிக்கையாளர்கள்

மும்பை: நடிகை ஷில்பா ஷெட்டி நடத்தி வரும் உணவகத்திற்கு வரும் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே வருகிறது. பிரபல இந்தி நடிகை ஷில்பா ஷெட்டி. 30 ஆண்டுகளுக்கும்...

துபாயில் 24 காரட் தங்க பவுடன் கலக்கப்பட்ட பருப்பு குழம்பு

துபாய்: தங்க பவுடன் கலக்கப்பட்ட சிறப்பு உணவு... துபாயில் உள்ள உணவகம் ஒன்றில் 'தால் கஷ்கான்' என்ற பெயரில் பருப்பு குழம்பில் 24 காரட் தங்க பவுடர்...

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் குறைபாடுகளை உடனடியாக சரி செய்ய வேண்டும்: அரசுக்கு கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை

கிளாம்பாக்கம்: செங்கல்பட்டு மாவட்டம் கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் குழுவினர் பார்வையிட்டனர். பின்னர், பல்வேறு குறைபாடுகளை உடனடியாக சரி செய்ய வேண்டும் என்று குழு...

திருப்பூரில் தனியார் உணவகத்தில் உணவு பரிமாறும் ரோபோ

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம், அவிநாசியில் உள்ள தனியார் உணவகம் வாடிக்கையாளர்களுக்கு உணவு பரிமாறும் வேலையை கடந்த சில நாட்களாக ரோபா ஒன்று செய்யத் தொடங்கி உள்ளது. இதனை...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]