அடுத்த மாதம் முதல் செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகம் செய்ய முடிவு
சென்னை: ரேஷன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்க மத்திய அரசு முடிவு செய்தது. இதையடுத்து இந்த செறிவூட்டப்பட்ட அரிசியில் இரும்புச் சத்து, போலிக் அமிலம், வைட்டமின் பி-12...
சென்னை: ரேஷன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்க மத்திய அரசு முடிவு செய்தது. இதையடுத்து இந்த செறிவூட்டப்பட்ட அரிசியில் இரும்புச் சத்து, போலிக் அமிலம், வைட்டமின் பி-12...
சென்னை: தினமும் கைக்குத்தல் அரிசி சோறு சாப்பிட்டால் இதய நோயில் இருந்து தப்பிக்கலாம் என்று கண்டறியப்பட்டுள்ளது. கைக்குத்தல் அரிசியில் அதிகளவு நார்ச்சத்து உள்ளதால், இது இரத்த சர்க்கரை...
சென்னை: நெல்லிக்காய் சாதம் மதிய உணவுக்கு ஏற்ற சத்தான சாப்பாடு ஆகும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க நெல்லிக்காய் அதிக அளவில் நம் உணவில் சேர்த்துக் கொள்ளலாம்....
சென்னை: மார்ச் 2024-க்குள் ரேஷன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. செறிவூட்டப்பட்ட அரிசியில் இரும்பு, ஃபோலிக் அமிலம் மற்றும்...
சென்னை: தினமும் கைக்குத்தல் அரிசியை சாப்பிடுவதால் அதில் உள்ள செலினியம் பெருங்குடலில் ஏற்படும் புற்றுநோயை ஆரம்பத்திலேயே தடுக்ககூடிய தன்மை உள்ளது. இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. அதனால்...
சென்னை: பிரசவம் என்பது ஒவ்வொரு பெண்ணுக்கும் மறுபிறப்புதான். எவ்வளவுதான் மருத்துவம் முன்னேறி இருந்தாலும் நம் வீட்டு அஞ்சற்பெட்டியில் இருக்கும் பாரம்பர்ய மூலிகைகளுக்கு நிகர் எந்த மருந்தும் இல்லை....
கொழும்பு: சமுர்த்தி பயனாளர்கள் உட்பட குறைந்த வருமானம் பெறும் 2 மில்லியன் குடும்பங்களுக்கு மாதாந்தம் 10 கிலோ அரிசியை 2 மாத காலத்திற்கு வழங்குவதற்கு ஜனாதிபதி ரணில்...
புதுடெல்லி: ஏப்ரல் 2020 இல், மத்திய அரசு கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தை செயல்படுத்தியது. இத்திட்டத்தின் கீழ், ஏழை குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் 5 கிலோ...
சென்னை: அரிசி சாதத்தை எப்படி சாப்பிடுகிறோம் என்பது தான் முக்கியம். பலரும் இன்று குக்கரில் வேகவைத்த சாதம் சாப்பிடுகிறார்கள். கஞ்சியை வடிக்காமல் சாதம் சாப்பிடுவதால் தான் நீரிழிவு...