பெருங்களத்தூர் சாலையில் மீண்டும் முதலை நடமாட்டம்… பீதியில் மக்கள்
பெருங்களத்தூர்: சென்னையில் மிக்ஜாம் புயல் காரணமாக கடந்த டிசம்பர் முதல் வாரத்தில் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் சென்னை மட்டுமல்லாமல் செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களிலும் பல்வேறு இடங்களில்...