May 3, 2024

Russia

ரஷ்யா ஆக்கிரமிப்பு பகுதியில் உக்ரைன் குண்டுவீச்சு

கீவ்: உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையேயான போர் இரண்டாவது ஆண்டை நெருங்க உள்ள நிலையில் போர் மீண்டும் தீவிரமடைந்துள்ளது. ரஷ்யாவின் ஆக்கிரமிப்பில் உள்ள டொனட்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள டெக்ஸ்ட்டில்ஷிக்...

ரஷ்ய எண்ணெய் கிடங்குகள் மீது உக்ரைன் டிரோன் தாக்குதல்

கிவ்: நேட்டோ கூட்டமைப்பில் இணைய உக்ரைன் விருப்பம் தெரிவித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 2022 பிப்ரவரி 24ம் தேதி உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தது....

உக்ரைன் மீது அடுத்தடுத்து 40க்கும் மேற்பட்ட ஏவுகணை ஏவிய ரஷ்யா

ரஷ்யா: உக்ரைன் மீது கடந்த 2022 பிப்ரவரி 24ம் தேதி முதல் ரஷ்யா போர் தொடுத்துள்ளது. சுமார் 2 ஆண்டுகளை நெருங்கியுள்ள நிலையில் போர் தொடர்ந்து நடைபெற்று...

இந்தியாவுடன் இணைந்து ரஷ்யா இலங்கையின் மத்தள விமான நிலையத்தை வாங்குவதில் ஆர்வம்

ராமேஸ்வரம்: இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில், அவரது சொந்த ஊரான அம்பாந்தோட்டை மாவட்டத்தில் 2009-ம் ஆண்டு மிகப்பெரிய சர்வதேச விமான நிலையம் அமைப்பதற்கு...

டிரோன்கள் மூலம் ரஷ்யா தாக்குதல்… உக்ரைன் பதிலடி

உலகம்: புத்தாண்டின் அதிகாலையில் உக்ரைனின் பல நகரங்களின் மீது ரஷ்யா டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்தியதில் சிறுவன் உயிரிழந்தான். இதற்கு பதிலடியாக உக்ரைன் நடத்திய தாக்குதலில், 5...

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் தீவிரவாத தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் மீது ரஷ்யா புகார்

மாஸ்கோ: போர் விதிகளை மீறி ரஷ்ய நகரங்கள் மீது தீவிரவாத தாக்குதல் நடத்தி இருப்பதாக உக்ரைன் மீது ஐ.நா.வில் ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது. ரஷ்யா, உக்ரைன் இடையேயான...

ரஷ்யா வான்வழி தாக்குதல்… உக்ரைன் அதிபர் தகவல்

உக்ரைன்: ரஷ்யா வான்வழித் தாக்குதல்... உக்ரைனில் 120-க்கும் மேற்பட்ட நகரங்கள் மற்றும் கிராமப் பகுதிகளில் ரஷ்யா வான்வழித் தாக்குதல் நடத்தியதாகவும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 39 ஆக உயர்ந்துள்ளதாகவும்...

உக்ரைன் மீது மீண்டும் சரமாரி தாக்குதல் நடத்திய ரஷ்யா

உக்ரைன்: உக்ரைன் – ரஷ்யா இடையே போர் நீண்ட நாட்களாக நடைபெற்று வரும் நிலையில், ரஷ்யா உக்ரைனுடனான போரின் போது கடந்த வியாழன் இரவும் வெள்ளிக்கிழமையும் மிகப்பெரிய...

ரஷ்யாவுக்கு வருமாறு பிரதமர் மோடிக்கு அதிபர் புதின் அழைப்பு..!!!

மாஸ்கோ: ரஷியாவில் பிரதமர் மோடியை சந்திக்க வருமாறு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு அதிபர் புதின் அழைப்பு விடுத்துள்ளார். வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் 5 நாள் பயணமாக ரஷ்யா...

கூடங்குளம் அணுமின் நிலைய திட்டத்தில் கூடுதல் அணு உலைகள் அமைக்க ஒப்பந்தம்

புதுடெல்லி: தமிழகத்தின் கூடங்குளத்தில் ரஷ்ய தொழில்நுட்ப உதவியுடன் அணுமின் நிலையம் கட்டப்பட்டுள்ளது. 2016 முதல் கூடங்குளம் அணுமின் நிலையத்தின் முதல் அணு உலையில் இருந்து மின்சாரம் உற்பத்தி...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]