May 12, 2024

Sabarimala

மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை கோயில் நடை மீண்டும் திறப்பு

கேரளா: நேற்று மீண்டும் நடை திறப்பு... மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நேற்று மீண்டும் திறக்கப்பட்டது. சபரிமலை தந்திரி கண்டரரு மகேஷ் கோகனரு...

மகரவிளக்கு பூஜை… சபரிமலையில் நாளை நடைதிறப்பு

திருவனந்தபுரம்: மண்டல கால பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை கடந்த நவம்பர் 16ம் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. மறுநாள் (17ம் தேதி) முதல்...

சபரிமலையில் நாளை மகரவிளக்கு பூஜைக்காக நடை திறப்பு

திருவனந்தபுரம்: மண்டல கால பூஜைகளுக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை நவம்பர் 16-ம் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. மறுநாள் (17ம் தேதி) மண்டல கால...

சபரிமலை ஐயப்பன் கோவிலில் பிரதான மண்டல பூஜையையொட்டி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்

திருவனந்தபுரம்: கேரளாவில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோவிலில் 41 நாள் மாதாந்திர பூஜை காலத்தின் முடிவில் மண்டல பூஜை நடைபெற்று வருகிறது. முக்கிய மண்டல பூஜையையொட்டி அதிகாலை...

சபரிமலையில் இன்று ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவித்து தீபாராதனை

திருவனந்தபுரம்: சபரிமலையில் இன்று மண்டல பூஜை நடக்கிறது. இதையொட்டி நேற்று மாலை ஐயப்ப சுவாமிக்கு தங்க அங்கி அணிவித்து தீபாராதனை நடந்தது. மண்டல பூஜையையொட்டி பக்தர்கள் சபரிமலையில்...

சபரிமலை ஐயப்பன் கோவிலில் நாளை மண்டல சிறப்பு பூஜை

கேரளா: சபரிமலை ஐயப்பன் கோவிலில் நாளை காலை 10.30 முதல் 11.30 மணிக்குள் மண்டல் சிறப்பு பூஜை நடைபெறும் என தேவசம் போர்டு அறிவித்துள்ளது. மண்டல பூஜைக்கான...

சபரிமலைக்குப் புறப்பட்டது தங்க அங்கி… வழியெங்கும் பக்தர்கள் வரவேற்பு

இந்தியா: மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நவம்பர் 16-ம் தேதி மாலை திறக்கப்பட்டது. மறுநாள் முதல் ஐயப்ப பக்தர்கள் சாமி...

சபரிமலையில் தொடர்ந்து குவியும் பக்தர்கள்

திருவனந்தபுரம்: சபரிமலையில் மண்டல பூஜைக்கு இன்னும் 5 நாட்கள் மட்டுமே இருப்பதால்  பக்தர்கள் வருகை அதிகரித்து உள்ளது. சபரிமலையில் கடந்த வருடங்களை விட இந்த வருட மண்டல...

சபரிமலையில் மண்டல பூஜைக்கு 6 நாட்களே உள்ள நிலையில் குவியும் பக்தர்கள்

திருவனந்தபுரம்: பம்பை, எருமேலி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மணிக்கணக்கில் காவலில் வைக்கப்பட்டுள்ளதால் பக்தர்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு மண்டல காலத்தில்...

மழையையும் பொருட்படுத்தாமல் சபரிமலையில் பக்தர்கள் சாமி தரிசனம்

திருவனந்தபுரம்: சபரிமலை அய்யப்பன் கோவிலில் வாரத்தின் கடைசி நாட்களில் வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். கடந்த வாரம் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]