June 16, 2024

Sacrifice

மணிப்பூரில் பழங்குடி போராட்ட குழுவினர் துப்பாக்கியால் சுட்டதில் போலீஸ் அதிகாரி பலி

இம்பால்: மணிப்பூரில் பழங்குடி போராட்ட குழுவினர் துப்பாக்கியால் சுட்டதில் போலீஸ் அதிகாரி பலியானார். கடந்த மே மாதம் மணிப்பூரில் வெடித்த கொடுமையான கலவரத்தின் தாக்கம் இன்னமும் குறைந்தபாடில்லை....

மக்கள் விழித்தெழுவதற்கு இந்த நேரத்தில் நான் தியாகம் செய்கிறேன் – ஏ.ஆர்.ரகுமான்

தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் 'மறக்குமா நெஞ்சம்' இசை நிகழ்ச்சி ஆகஸ்ட் 12-ம் தேதி சென்னை பனையூரில் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் மழை காரணமாக நிகழ்ச்சி...

உலக மக்கள் நன்மை வேண்டி ஜப்பான் நாட்டவர்கள் சிறப்பு யாகம்

மொரட்டாண்டி: புதுச்சேரி அடுத்த தமிழக பகுதியான மொரட்டாண்டி பகுதியில் ஸ்ரீ பிரத்தியங்கரா காளி தேவஸ்தானம் உள்ளது இவ்வாழையத்தில் ஜப்பான் நாட்டில் உள்ள தமிழர் சுப்பிரமணியன் கோபால் பிள்ளை,...

புனித வெள்ளியில், கிறிஸ்துவின் ஆசீர்வதிக்கப்பட்ட தியாக உணர்வை நினைவு கூர்கிறோம்… பிரதமர் மோடி வாழ்த்து

புதுடெல்லி: ஏசு மனித குலம் முழுவதையும் பாவத்திலிருந்து மீட்பதற்காகவும், இறைவாழ்வை மனிதருக்கு அளிப்பதற்காகவும் துன்பங்கள் பல அனுபவித்து சிலுவையில் இறந்தார் என்பது கிறிஸ்தவர்களின் நம்பிக்கை. புனித வெள்ளி,...

எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டிலுள்ள கமான் அமன் சேது அமைதிப் பாலம் திறப்பு

காஷ்மீர்: அமைதி பாலம் திறப்பு... இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தம் காரணமாக, ஜம்மு - காஷ்மீரில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டிலுள்ள கமான் அமன்...

விஷ செடியை தின்று 35 ஆடுகள் பலி… இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை

தாவனகெரே: தாவனகெரேயில் விஷ செடியை தின்று 35 ஆடுகள் இறந்தன. இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். சித்ரதுர்கா மாவட்டம், செளகெரே தாலுக்கா, பரசுராம்புரா...

நண்பர்களுடன் சுற்றுலா வந்த போது, பாபநாசம் தலையணையில் மூழ்கி சென்னை வாலிபர் பலி

விக்கிரமசிங்கபுரம்: நண்பர்களுடன் சுற்றுலா வந்த போது, பாபநாசம் தலையணையில் மூழ்கி சென்னை வாலிபர் பலியானார். சென்னை பெரவளூர் வெற்றிநகரை சேர்ந்தவர் சென்னை வாலிபர் லட்சுமண மூர்த்தி. இவரது...

பர்கூர் வனப்பகுதியில் பள்ளத்தில் தவறி விழுந்து குட்டியுடன் பெண் யானை பலி

ஈரோடு: பர்கூர் வனப்பகுதியில் உள்ள பள்ளத்தில் தவறி விழுந்த பெண் யானை, குட்டியுடன் இறந்தது. ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள முரளி பிரிவு தாளக்கரை தென்...

முதலை தாக்கியதில் ஆற்றில் மூழ்கி 8 பக்தர்கள் பலி

போபால்: மத்திய பிரதேச மாநிலம் ஷிவ்புரி மாவட்டம் சிலாவத் கிராமத்தில் வசிக்கும் குஷ்வாஹா சமூகத்தை சேர்ந்த சில ஆண்களும், பெண்களும் கைலா தேவி கோவிலில் சாமி தரிசனம்...

திருப்பூர் குமரனுக்கு சென்னிமலையில் மணிமண்டபம் அமைக்க வலியுறுத்தல்

சென்னை: திருப்பூர் குமரன் பிறந்த இடமான ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் மணிமண்டபம் அமைக்க வேண்டுமென அதிமுக சார்பாக ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார். இது குறித்து ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]