May 7, 2024

sales

சிவகாசியில் ரூ.6 ஆயிரம் கோடிக்கு பட்டாசுகள் விற்பனை

சென்னை: குட்டி ஜப்பான் என்ற ழைக்கப்படும் சிவகாசியில் நூற்றாண்டை எட்டியுள்ள பட்டாசு தொழிற்சாலைகளில் உற்பத்தியாகும். பேன்சி ரகங்கள் உள்பட அனைத்து வகையான பட்டாசுகளுக்கும், உலகம் முழுவதும் வரவேற்புள்ள...

வெங்காயத்தை குறைந்த விலையில் கூட்டுறவு பசுமை காய்கறி கடைகளில் விற்பனை செய்ய நடவடிக்கை

சென்னை: கூட்டுறவு பசுமை காய்கறி கடைகளில் வெங்காயத்தை குறைந்த விலைக்கு விற்பனை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து...

பட்டாசு விற்பனை களத்தில் குதித்துள்ள போலி இணையதளங்கள் குறித்த எச்சரிக்கை ..மக்களே உஷார்

சென்னை: பட்டாசு விற்பனை களத்தில் போலி இணையதளங்கள் உள்ளன என்று மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகை என்றதும் முதலில் பட்டாசு தான் அனைவரின் நினைவுக்கும் வரும்....

சிமென்ட் விற்பனை நிலையம் தொடங்க ரூ.2.15 லட்சம் மானியம்

தமிழகம்: தமிழக அரசு தயாரிக்கும் வலிமை உள்ளிட்ட சிமெண்ட்களை விற்பனை செய்வதற்கான விற்பனை நிலையம் தொடங்குவதற்கு தாட்கோ நிறுவனம் 2.13 லட்சம் மானியம் வழங்குகின்றது. தமிழக அரசின்...

இந்தியாவில் ஒன்பிளஸ், ரியல்மி நிறுவனங்களின்டிவி விற்பனை நிறுத்தம்

இந்தியா: ஒன்பிளஸ் மற்றும் ரியல்மி ஆகியவை இந்தியாவில் டிவி விற்பனையை நிறுத்த முடிவு செய்துள்ளன. இரு நிறுவனங்களும் தங்களது இந்த முடிவுக்கு குறிப்பிட்ட காரணத்தை தெரிவிக்கவில்லை என்றாலும்,...

பட்டுப்புடவைகள் வாங்கும் போது இதை கவனத்தில் கொள்ளுங்கள்

சென்னை: பட்டுப்புடவை எல்லா பெண்களுக்கும் பிடித்தமான பாரம்பரிய உடை. பாரம்பரியத்தை விரும்பும் அனைத்து பெண்களும் பட்டுப் புடவையை கட்டாயம் விரும்புவார்கள். ஆனால் இந்த பட்டுப் புடவையின் விலை...

கூட்டுறவு வங்கி பணியாளர்கள் 2ம் நாளாக விடுப்பு எடுத்து போராட்டம்

திண்டுக்கல்: கனரக வாகனங்கள் வாங்குவதை எதிர்த்து கூட்டுறவு வங்கி பணியாளர்கள் 2-வது நாளாக விடுப்பு எடுத்து போராட்டம் நடத்தினர். தமிழகத்தில் 4 ஆயிரத்து 556 தொடக்க வேளாண்மை...

வணிக பயன்பாட்டுக்கான சமையல் கேஸ் சிலிண்டர் நேற்று முதல் விலை உயர்வு

சென்னை: விலை உயர்வு... வணிக பயன்பாட்டுக்கான 19 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.203 வரை நேற்று முதல் (அக்.1) உயர்த்தப்பட்டுள்ளது. இதன்மூலம்...

விலை உயர்ந்து கொண்டே செல்லும் காய்கறி: மக்கள் கவலை

சென்னை: கனமழையால் காய்கறிகள் விலை அதிகரித்துக் கொண்டே இருப்பதால் பொதுமக்கள் கவலையடைந்துள்ளனர். தமிழகத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் போதுமான காய்கறிகளின் விளைச்சல் இல்லாமல் அனைத்து காய்கறிகளின்...

கண்ணாடி பாட்டிலில் பால் விற்பனை செய்வதை நுகர்வோர் விரும்பவில்லை… ஆவின் நிர்வாகம் தகவல்

சென்னை: கண்ணாடி பாட்டிலில் பால் விற்பனை செய்வதை நுகர்வோர் விரும்பவில்லை என ஐகோர்ட்டில் ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து சென்னை...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]