May 8, 2024

sales

இந்தி நடிகர் தேவ் ஆனந்த் பங்களா ரூ.400 கோடிக்கு விற்பனை

சினிமா: இந்தி திரையுலகில் 1950 மற்றும் 60-களில் அதிக படங்களில் நடித்து முன்னணி கதாநாயகனாக கொடிகட்டி பறந்தவர் தேவ் ஆனந்த். இவர் நடித்த 'பாஸி', 'ஜால்', 'பேயிங்...

தோவாளை பூச்சந்தையில் ஆவணி கடைசி முகூர்த்தநாளை ஒட்டி பூக்கள் விலை கடும் உயர்வு

கன்னியாகுமரி: பூக்கள் விலை உச்சம்... கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற தோவாளை பூச்சந்தையில் ஆவணி கடைசி முகூர்த்த நாள் மற்றும் விநாயகர் சதுர்த்தி காரணமாக பூக்கள்...

தொடருது மழை… தொடர்ந்து உயருது காய்கறிகளின் விலை

சென்னை: அதிகரிக்கும் காய்கறி விலை... தமிழகத்தில் தற்போது பருவமழை துவங்கி உள்ள நிலையில் போதுமான காய்கறிகளின் விளைச்சல் இல்லை என்று விவசாயிகள் கவலை தெரிவித்து உள்ளனர். இதனால்,...

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் டிக்கெட்டுகள் கள்ளச்சந்தையில் விற்பனை

சென்னை: பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 13வது உலகக் கோப்பை கிரிக்கெட் (50 ஓவர்) அக்டோபர் 5 முதல் நவம்பர் 19 வரை இந்தியா முழுவதும் 10 நகரங்களில் நடைபெறவுள்ளது....

உலகக்கோப்பை… இந்தியா-பாகிஸ்தான் ஆட்டத்துக்கான டிக்கெட்டுகள் இன்று விற்பனை

சென்னை: கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் 13வது கிரிக்கெட் உலகக் கோப்பை (50 ஓவர்) அக்டோபர் 5 முதல் நவம்பர் 19 வரை இந்தியாவின் 10 நகரங்களில்...

500 மில்லியன் டாலர் மதிப்பு ஆயுதங்களை தைவானுக்கு விற்க அமெரிக்க ஒப்புதல்

அமெரிக்கா: தைவானுக்கு 500 மில்லியன் அமெரிக்க டாலருக்கு (இந்திய பணமதிப்பில் 4127.07 கோடி ரூபாய்) ஆயுதங்கள் விற்க ஜோ பைடன் அரசு ஒப்புதல் அளித்துள்ளது. சீனாவுக்கும் தைவானுக்கும்...

விழுப்புரத்தில் குல்பி ஐஸ் சாப்பிட்டு 40 பேர் வரை பாதிப்பு

விழுப்புரம்: குல்பி ஐஸ் சாப்பிட்டு மயங்கி விழுந்த குழந்தைகளால் விழுப்புரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 40 பேருக்கு இதுபோன்று உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்....

விழுப்புரம் மாவட்ட போலீசார் அதிரடி: ட்ரோன் வாயிலாக கண்காணிப்பு

விழுப்புரம்: கண்காணிப்பு... விழுப்புரம் மாவட்டத்தில் குற்றச் செயல்களைக் குறைக்கும் வகையில் ட்ரோன் மூலம் போலீசார் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர். திண்டிவனம் அருகே உள்ள கோட்டக் குப்பம், ஒலக்கூர்...

மீண்டும் மீண்டும் விலை உயரும் தக்காளி: இன்றும் விலை உயர்ந்தது

சென்னை: குடும்பத் தலைவிகளை அழ விட்டு கொண்டு இருக்கும் தக்காளி கோயம்பேட்டில் மேலும் விலை உயர்ந்துள்ளது. தக்காளி விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது. கடந்த சில...

தக்காளியை தொடர்ந்து விலை உயர்ந்துள்ள வெங்காயம்

புதுடில்லி: தக்காளியை தொடர்ந்து வெங்காயம் ஒரு கிலோ ரூ. 200-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்தியாவில் கடந்த ஒரு மாதமாகவே தக்காளி விளைச்சல் குறைந்த காரணத்தினால் வரத்து...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]