April 30, 2024

schools

அரையாண்டு தேர்வு குறித்து வெளியான அறிவிப்பு

சென்னை: அரையாண்டு தேர்வு குறித்து அறிவிப்பு... தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் டிசம்பர் 13ம் தேதி முதல் அரையாண்டுத் தேர்வுகள் துவங்கி நடைபெறும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...

6 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை

தமிழகம்: கனமழையால் ஏற்பட்ட வெள்ள பாதிப்பு காரணமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் கடந்த திங்கட்கிழமை முதல் வியாழக்கிழமை வரை பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை...

சென்னையில் கனமழையால் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல்

சென்னை: தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. குறிப்பாக, திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை...

கனமழை எச்சரிக்கையால் பாலிடெக்னிக் கல்லூரி தேர்வுகள் ஒத்திவைப்பு

சென்னை: பாலிடெக்னிக் தேர்வுகள் ஒத்தி வைப்பு... கனமழை எச்சரிக்கை காரணமாக தமிழ்நாட்டில் பாலிடெக்னிக் கல்லூரிகளில் இன்று நடைபெறுவதாக இருந்த தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. அதேபோல் பல்வேறு மாவட்டங்களில்...

தலைநகரில் நாளை முதல் பள்ளிகளுக்கு விடுமுறை

டெல்லி: டெல்லியில் நாளை முதல் நவம்பர் 18ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு குளிர்கால விடுமுறை அறிவிக்க வேண்டும் என்று அம்மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது. டெல்லியில் காற்று மாசு...

பள்ளிகள், மருத்துவமனையை தொடர்ந்து ஆம்புலன்ஸ் மீது இஸ்ரேல் குண்டுவீச்சு

காசா: காசாவில் மக்கள் தஞ்சமடைந்துள்ள ஐநா பள்ளி மீதும், ஆம்புலன்ஸ் மீதும் இஸ்ரேல் ராணுவம் குண்டுவீசி தாக்குதல் நடத்தி உள்ளது. பாலஸ்தீனத்தின் காசாவில் நடக்கும் இஸ்ரேல், ஹமாஸ்...

திங்கட்கிழமையும் பள்ளிகளுக்கு விடுமுறையா…?

சென்னை:  தமிழகத்தில் இன்று முதல் ஆறு நாட்களுக்கு மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் நேற்று இரவு...

மதியத்திற்கு மேல் இந்த மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை

சென்னை: தமிழகத்தில் கோவை, நீலகிரி, நெல்லை, தென்காசி மற்றும் தேனி ஆகிய ஐந்து மாவட்டங்களில் மிக கனமழைபெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது....

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் நீட் தேர்வுக்கான பயிற்சி தொடரும்… அன்பில் மகேஷ் தகவல்

சென்னை: தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் வரை அரசு பள்ளிகளில் நீட் தேர்வுக்கான பயிற்சிகள் தொடரும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். இது குறித்து...

நெதர்லாந்து தன்னார்வலர்கள் உக்ரைனுக்கு அனுப்பிய துலிப் மலர்கள்

நெதர்லாந்து: உக்ரைன் நாட்டு பள்ளிகளுக்கு துலிப் மலர்களை அனுப்பி உள்ளது நெதர்லாந்து என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையேயான போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைன்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]