May 19, 2024

Shops

ஜனவரியில் 3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு

சென்னை: திருவள்ளுவர் தினமான ஜன., 16, வடலூர் ராமலிங்கர் நினைவு தினம், ஜன., 25, குடியரசு தினமான ஜன., 26 ஆகிய 3 நாட்களில், தமிழ்நாடு மதுபான...

ரேஷன் கடைகளுக்கு வந்துவிட்டது கருவிழி ஸ்கேனர்

தமிழகம்: தமிழகத்தில் ரேஷன் கடைகளில் பிஓஎஸ் கருவி மூலம் ஸ்மார்ட் கார்டு ஸ்கேன் செய்து, நுகர்வோரின் விரல் ரேகை பதிவு செய்த பின்னர் ரேஷன் பொருட்கள் விநியோகிக்கப்பட்டு...

தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் கருவிழி பதிவு திட்டம்

தமிழகம்: தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் மார்ச் மாதத்திற்குள்...

நீட் போல் டாஸ்மாக் கடைகளை மூட உதயநிதி ஸ்டாலின் கையெழுத்து வாங்குவாரா…? ராஜேஸ்வரி கேள்வி

நீட் தேர்வு ரத்து செய்ய ஒரு கோடி நபர்களிடம் கையெழுத்து வாங்குவது போல் ஒரு கோடி பெண்களிடம் கையெழுத்து வாங்கி டாஸ்மார்க் கடைகளை மூடுவதற்கு உதயநிதி நடவடிக்கை...

கொரோனா காலத்தில் மூடப்பட்ட கடைகளுக்கான வாடகை தள்ளுபடி… உயர்நீதிமன்றம் உத்தரவு

தமிழகம்: தமிழகத்தில் கொரோனா காலத்தில் கடைகள் மொத்தமாக அடைக்கப்பட்டன. இதனால் வியாபாரம் எதுவும் நடத்தப்படாத நிலையில் நகராட்சிக்கு சொந்தமான கடை வாடகை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று...

டெல்டா மாவட்டங்களில் வணிகர்கள் கடையடைப்பு போராட்டம்

சென்னை: கடையடைப்பு போராட்டம்... காவிரியில் தண்ணீர் திறக்க மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்து விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகத்தின் டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் வணிகர்கள் சார்பாக...

தேனி மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் 2 நாட்கள் மூடல்

தேனி: தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- வருகிற 28-ந்தேதி மிலாடி நபி தினம் மற்றும் அடுத்த மாதம் (அக்டோபர்) 2-ந்தேதி காந்தி ஜெயந்தி...

மதுரையில் இன்று டாஸ்மாக் கடைகள் மூடல்

மதுரை: தியாகி இம்மானுவேல் சேகரன் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகள் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள தியாகி இம்மானுவேல் சேகரன் நினைவிடத்தில் செய்யப்பட்டுள்ளது. இம்மானுவேல்...

டாஸ்மாக் மதுபான கடைகளில் விரைவில் ஸ்வைப்பிங் மிஷின்

சென்னை: தமிழக அரசு டாஸ்மாக் நிறுவனத்தின் மூலம் மதுபான விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. இதன் மூலம் ஆண்டுக்கு சுமார் ரூ.40 ஆயிரம் கோடி வருவாய் ஈட்டப்பட்டு வருகிறது....

விலைவாசி உயர்வை கண்டித்து நைரோபியில் நடந்த போராட்டம் வன்முறையாக மாறியது

கென்யா: விலைவாசி உயர்வை கண்டித்து நைரோபியில் நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. கென்யாவில் விலைவாசி உயர்வு மற்றும் வரியேற்றத்தைக் கண்டித்து தலைநகர் நைரோபியில் நடைபெற்ற போராட்டத்தின் போது...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]