April 24, 2024

siege

பிரதமர் இல்லத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த ஆம் ஆத்மி திட்டம்

டெல்லி:  முதல்வர் கெஜ்ரிவால் கைதை கண்டித்து பிரதமர் இல்லத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த ஆம் ஆத்மி திட்டமிட்டுள்ளது. டெல்லி அரசின் புதிய மதுபான கொள்கை ஊழல் வழக்கில்...

டெல்லியை நோக்கி பிரமாண்ட பேரணி நடத்த உள்ள விவசாயிகள்… அரியானா எல்லைக்கு சீல் வைப்பு

புதுடெல்லி: நாளை டெல்லியை நோக்கி பிரமாண்ட பேரணி நடத்த உள்ளதாக ஒருங்கிணைந்த விவசாய அமைப்புகள் மற்றும் விவசாய தொழிலாளர் அமைப்பினர் அறிவித்துள்ளனர். இதையொட்டி வடகிழக்கு டெல்லியில் 144...

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அமைச்சர் ரோஜா முற்றுகை

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த அமைச்சர் ரோஜாவை ஸ்ரீவாரி சேவா தன்னார்வலர்கள் முற்றுகையிட்டு ஜெய் அமராவதி என கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பதியில்...

புதுச்சேரி அரசு விழாவில் கவர்னரை பெண்கள் முற்றுகை

புதுச்சேரி: புதுச்சேரியில் ரேஷன் கடைகளை ஏன் திறக்கவில்லை எனக் கேட்டு கவர்னரை பெண்கள் முற்றுகையிட்டனர். பாகூர் கிழக்கில் நேற்று 'எங்கள் லட்சியம், வளர்ந்த பாரதம்' என்ற நிகழ்ச்சி...

காசா மீதான தாக்குதல் எதிரொலி… ரஷ்யாவில் இஸ்ரேல் விமானம் முற்றுகை

மகச்சலா: காசா மீதான தாக்குதல் எதிரொலியாக ரஷ்யாவில் இஸ்ரேல் விமானம் முற்றுகையிடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவில் இருந்து, ரெட் விங்ஸ் என்ற...

டெல்லியில் ராஜஸ்தான் முதல்வர் கார் முற்றுகை

புதுடெல்லி: டெல்லியில் லுத்தியன்ஸ் பகுதியில் அமைந்துள்ள ஜோத்பூர் இல்லத்தின் வெளியே ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் காரை காங்கிரஸ் கட்சியினர் நேற்று முற்றுகையிட்டு கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது....

2 பந்த்களுக்கு பிறகு மீண்டும் முற்றுகை போராட்டம்.. வாட்டாள் நாகராஜ் அறிவிப்பு

கர்நாடகா: காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் தரக் கோரி கர்நாடகா ஏற்கனவே 2 நாள் பந்த் நடத்தி வரும் நிலையில், தமிழக எல்லையில் கர்நாடகா முற்றுகைப் போராட்டம்...

பிடிப்பட்ட அரிசிக் கொம்பன் யானை நெல்லை மாவட்டத்திற்கு கொண்டு செல்லப்பட்டது

தேனி: முத்துக்குளிக்கு கொண்டு செல்லப்பட்டது... தேனியில் பிடிபட்ட அரிக்கொம்பன் யானை பலத்த பாதுகாப்போடு நெல்லை மாவட்டம் முத்துக்குளி பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கிருந்து இரண்டு நாள் மருத்துவ...

150 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்: பீகார் மாநிலத்தில் நடந்த சம்பவம்

பீகார்: பீகாரின் கிழக்கு சாம்பாரன் மாவட்டத்தில் மதிய உணவு உட்கொண்ட 150 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக பாகாஹாவின் துணைப்பிரிவு சுகாதார அதிகாரி...

விருதுநகர் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட ஆதி தமிழர் கட்சியினர்

விருதுநகர்: விருதுநகரில் சமுதாயக் கூடம் அமைக்காத நிர்வாகத்தைக் கண்டித்து ஆதி தமிழர் கட்சி சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. விருதுநகர் மாவட்டம், ஶ்ரீவில்லிபுத்தூர்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]