பிரதமர் இல்லத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த ஆம் ஆத்மி திட்டம்
டெல்லி: முதல்வர் கெஜ்ரிவால் கைதை கண்டித்து பிரதமர் இல்லத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த ஆம் ஆத்மி திட்டமிட்டுள்ளது. டெல்லி அரசின் புதிய மதுபான கொள்கை ஊழல் வழக்கில்...
டெல்லி: முதல்வர் கெஜ்ரிவால் கைதை கண்டித்து பிரதமர் இல்லத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த ஆம் ஆத்மி திட்டமிட்டுள்ளது. டெல்லி அரசின் புதிய மதுபான கொள்கை ஊழல் வழக்கில்...
புதுடெல்லி: நாளை டெல்லியை நோக்கி பிரமாண்ட பேரணி நடத்த உள்ளதாக ஒருங்கிணைந்த விவசாய அமைப்புகள் மற்றும் விவசாய தொழிலாளர் அமைப்பினர் அறிவித்துள்ளனர். இதையொட்டி வடகிழக்கு டெல்லியில் 144...
திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த அமைச்சர் ரோஜாவை ஸ்ரீவாரி சேவா தன்னார்வலர்கள் முற்றுகையிட்டு ஜெய் அமராவதி என கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பதியில்...
புதுச்சேரி: புதுச்சேரியில் ரேஷன் கடைகளை ஏன் திறக்கவில்லை எனக் கேட்டு கவர்னரை பெண்கள் முற்றுகையிட்டனர். பாகூர் கிழக்கில் நேற்று 'எங்கள் லட்சியம், வளர்ந்த பாரதம்' என்ற நிகழ்ச்சி...
மகச்சலா: காசா மீதான தாக்குதல் எதிரொலியாக ரஷ்யாவில் இஸ்ரேல் விமானம் முற்றுகையிடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவில் இருந்து, ரெட் விங்ஸ் என்ற...
புதுடெல்லி: டெல்லியில் லுத்தியன்ஸ் பகுதியில் அமைந்துள்ள ஜோத்பூர் இல்லத்தின் வெளியே ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் காரை காங்கிரஸ் கட்சியினர் நேற்று முற்றுகையிட்டு கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது....
கர்நாடகா: காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் தரக் கோரி கர்நாடகா ஏற்கனவே 2 நாள் பந்த் நடத்தி வரும் நிலையில், தமிழக எல்லையில் கர்நாடகா முற்றுகைப் போராட்டம்...
தேனி: முத்துக்குளிக்கு கொண்டு செல்லப்பட்டது... தேனியில் பிடிபட்ட அரிக்கொம்பன் யானை பலத்த பாதுகாப்போடு நெல்லை மாவட்டம் முத்துக்குளி பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கிருந்து இரண்டு நாள் மருத்துவ...
பீகார்: பீகாரின் கிழக்கு சாம்பாரன் மாவட்டத்தில் மதிய உணவு உட்கொண்ட 150 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக பாகாஹாவின் துணைப்பிரிவு சுகாதார அதிகாரி...
விருதுநகர்: விருதுநகரில் சமுதாயக் கூடம் அமைக்காத நிர்வாகத்தைக் கண்டித்து ஆதி தமிழர் கட்சி சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. விருதுநகர் மாவட்டம், ஶ்ரீவில்லிபுத்தூர்...