April 25, 2024

Singapore

இன்று நடைபெறும் சிங்கப்பூர் அதிபர் தேர்தல்

சிங்கப்பூர்: சிங்கப்பூர் அதிபர் ஹலிமா யாக்கோப்பின் 6 ஆண்டு பதவிக்காலம் செப்டம்பர் 13ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து சிங்கப்பூர் அதிபர் தேர்தல் செப்டம்பர் 1ஆம் தேதி நடைபெறும்...

விடுமுறைக்காக தமிழகம் வந்துவிட்டு திரும்பும் தமிழர்கள்: லக்கேஜில் அரிசிதான் அதிகம் எடுத்து செல்கின்றனர்

திருச்சி: சிங்கப்பூர் உள்ளிட்ட சில வெளிநாடுகளிலிருந்து விடுமுறைக்காக தமிழகம் வந்துவிட்டு திரும்பும் தமிழர்கள், கொண்டு செல்ல வேண்டிய அத்தியாவசியப் பொருள்களில் அரிசி முக்கிய இடம்பிடித்துவிட்டது. அந்தளவிற்கு அரிசி...

சிங்கப்பூரில் போதை விருந்தில் ஈடுபட்டதாக நடத்தப்பட்ட சோதனையில் 49 பேர் கைது

சிங்கப்பூர்: சிங்கப்பூரின் சுற்றுலாத் தலங்களில் ஒன்றான சென்டோசா தீவில் போதைப்பொருள் கடத்தல் குறித்து அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன்படி, போதைப்பொருள் தடுப்பு அதிகாரிகள் அங்குள்ள நட்சத்திர...

அரிசி ஏற்றுமதி தடையில் இருந்து சிங்கப்பூருக்கு விலக்கு அளிக்க கோரிக்கை

சிங்கப்பூர்: உள்நாட்டில் வினியோகத்தை அதிகரித்து விலையை கட்டுப்படுத்துவதற்காக பாசுமதி அல்லாத அரிசி ஏற்றுமதிக்கு மத்திய அரசு கடந்த 20-ந் தேதி தடை விதித்தது. இது பல்வேறு நாடுகளுக்கு...

சிங்கப்பூர், புருனேவை சேர்ந்த குடிமக்களுக்கு விசா இல்லாத நுழைவை மீண்டும் தொடங்குகிறது சீனா

பெய்ஜிங்: உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் வழக்குகளின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளதால், கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, சிங்கப்பூர் மற்றும் புருனே குடிமக்களுக்கு வரும் புதன்கிழமை (ஜூலை...

சிங்கப்பூருக்கு கிடைத்த மிகப்பெரிய பெருமை

சிங்கப்பூர்: சிங்கப்பூருக்கு கிடைத்த பெருமை... உலகின் மிகவும் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் என்ற பெருமையை சிங்கப்பூர் பெற்றுள்ளது. லண்டனை தலைமையிடமாக கொண்ட ஹென்லி அன் பார்ட்னர்ஸ் என்ற குடியேற்றம்...

சிங்கப்பூரில் கள்ளக்காதல் விவகாரம் தொடர்பாக சபாநாயகர்- பெண் எம்.பி. ராஜினாமா

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் பாராளுமன்ற சபாநாயகரும், ஒரு பெண் எம்.பி.யும் கள்ளக்காதல் விவகாரம் தொடர்பாக ராஜினாமா செய்துள்ளனர். அவரது ராஜினாமாவை பிரதமர் அலுவலகம் (பிஎம்ஓ) திங்கள்கிழமை அறிவித்தது. சபாநாயகர்...

இந்திய வம்சாவளி அமைச்சர் நாட்டை விட்டு வெளியேற சிங்கப்பூர் அரசு தடை

சிங்கப்பூர்: இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஈஸ்வரன், சிங்கப்பூரில் பிரதமர் லீ சியென் லூங்கின் கீழ் போக்குவரத்துத் துறை அமைச்சராக உள்ளார். இவர் மீது சமீபத்தில் ஊழல் குற்றச்சாட்டு...

சிங்கப்பூரில் ஆயுதம் வைத்திருந்த வழக்கில் இந்தியருக்கு 22 மாத சிறை தண்டனை

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் வசிக்கும் இந்திய வம்சாவளி இளைஞர் மகேஸ்வரன் (வயது 29). குற்ற வழக்குகளில் பலமுறை சிறை சென்றுள்ளார். இந்நிலையில், சமீபத்தில் குடிபோதையில் காவல்துறை அதிகாரியை தகாத...

கடந்த 22 வருடம் இல்லாத அளவிற்கு சிங்கப்பூரில் தற்கொலை அதிகரிப்பு

சிங்கப்பூர்: உலகின் சுத்தமான நகரங்களில் ஒன்றான சிங்கப்பூரில், கடந்த 22 ஆண்டுகளுக்கு மேலாக இல்லாத வகையில், தற்கொலை செய்து கொள்வோரின் விகிதம் சென்ற ஆண்டு 26 சதவிகிதம்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]