May 24, 2024

speech

பதவியில் எப்போது சலிப்பு ஏற்படுகிறதோ அப்போது நான் வேலையில் இருந்து விலகிவிடுவேன்… ஆளுநர் பேச்சு

ராமநாதபுரம்: ஆளுநர் பதவியில் எப்போது சலிப்பு ஏற்படுகிறதோ, அப்போது விலகிவிடுவேன் என்று, ஆளுநர் ஆர்.என்.ரவி நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ளார். தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இரண்டு நாள் சுற்றுப்பயணமாக...

லண்டனில் சாவர்க்கர் பற்றி பேச்சு- ராகுல் காந்தி மீது மற்றொரு அவதூறு வழக்கு

புனே: மோடியின் பெயரை அவதூறாக பேசியதாக ராகுல் காந்திக்கு எதிராக குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள மாஜிஸ்திரேட் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த அவதூறு வழக்கில் ராகுல்...

ஆளுநர் அரசியல்சட்டத்துக்கு விசுவாசமாக இருக்கவேண்டும் தவிர அரசியல்கட்சிக்கு அல்ல… முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: ஆளுநர் அரசியல் கட்சிக்கு அல்ல, அரசியல் சாசனத்துக்கு விசுவாசமாக இருக்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழக சட்டப்பேரவையில் ஆளுநருக்கு எதிராக கொண்டு வரப்பட்ட...

இயக்குநர் வெற்றிமாறன் மனித வடிவில் இருக்கும் மிருகம்… சீமான் பேச்சு

சென்னை: சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்தக்கோரியும், பைக் டாக்சிகளை தடை செய்யக்கோரியும் போராட்டம் நடைபெற்றது. அப்போது அக்கட்சியின்...

நிலுவையில் உள்ள தீர்மானம் என்றால் நிராகரிப்பு என்று அர்த்தம்- கவர்னர் ஆர்.என்.ரவி பேச்சு

சென்னை: சென்னை ராஜ்பவனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதாவது:- தமிழகம் அமைதியான மாநிலம், இங்கு பணியாற்றுவது மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழ் மொழியின் தொன்மை, தமிழ் மக்களின்...

ஊழல், குடும்ப அரசியலை ஒழிப்பதில் உறுதியாக உள்ளோம்: பாஜகவின் 44வது ஆண்டு விழாவில் பிரதமர் மோடி பேச்சு

புதுடெல்லி: பாஜகவின் 44வது ஆண்டு விழா இன்று கொண்டாடப்பட்டது. டெல்லி அலுவலகத்தில் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கட்சி கொடியை ஏற்றி வைத்தார். பாரதிய ஜனதா கட்சியின் நிறுவன...

நமது இளைஞர்கள் 4 குழந்தைகளை பெற்று கொள்ள வேண்டும்… உ.பி. மந்திரி பேச்சு

ஜெய்ப்பூர்: உத்தரபிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி செய்து வருகிறது. அவரது அரசில் ரகுராஜ் சிங் அமைச்சராக இருந்துள்ளார். இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில்...

இளைஞர்கள் திருக்குறள் மீது பற்று கொள்ள வேண்டும்… மதுரையில் பொன்னம்பல அடிகளார் பேச்சு

மதுரை: மதுரையில் உலக திருக்குறள் பேரவையின் பொன்விழா சிறப்பு நிகழ்ச்சி நேற்று மாலை நடந்தது. குன்றக்குடி ஆதீனம் பொன்னம்பல அடிகளார் தலைமை தாங்கி அருட்பேரூரை நிகழ்த்தினார். அமைச்சர்...

பாராளுமன்றத்தில் பங்கேற்றது மறக்க முடியாத தருணம்: விருதுநகரை சேர்ந்த மாணவி

விருதுநகர்:மிகப்பெரும் தேசியத் தலைவர்கள் அமர்ந்த நாடாளுமன்ற அவையில் அமர்ந்து கலந்துரையாடியது, வாழ்வில் மறக்க முடியாத தருணம் என டெல்லியில் நடந்த தேசிய இளைஞர் பாராளுமன்ற கூட்டத்தில் பங்கேற்ற...

எதிர்க்கட்சிகள் பேச்சுவார்த்தைக்கு முன்வந்தால் நாடாளுமன்ற முடக்கம் தீர்க்கப்படும்: அமித்ஷா

புதுடெல்லி: எதிர்க்கட்சிகள் பேச்சுவார்த்தைக்கு முன்வந்தால் நாடாளுமன்றத்தில் தற்போது நிலவும் முட்டுக்கட்டைக்கு தீர்வு காணப்படும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]