என் பேச்சை தொடர்ந்து கேட்டு மக்கள் சலிப்படைந்து விட்டனர்… பிரதமர் மோடி பேச்சு
புதுடெல்லி: நேற்றுதேசிய படைப்பாளிகளுக்கு விருது வழங்கும் விழா முதன்முறையாக நடைபெற்றது. டெல்லி பாரத் மண்டபத்தில் நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு, சிறந்த கதை சொல்லி,...