May 5, 2024

speech

என் பேச்சை தொடர்ந்து கேட்டு மக்கள் சலிப்படைந்து விட்டனர்… பிரதமர் மோடி பேச்சு

புதுடெல்லி: நேற்றுதேசிய படைப்பாளிகளுக்கு விருது வழங்கும் விழா முதன்முறையாக நடைபெற்றது. டெல்லி பாரத் மண்டபத்தில் நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு, சிறந்த கதை சொல்லி,...

ஒருவர் பிரிந்து சென்றதற்காக குடும்பம் பிளவுபட்டதாக கருதுவது சரியல்ல… சுப்ரியா சுலே பேச்சு

இந்தியா: தங்கள் குடும்பத்தில் பிளவில்லை என்றும், எப்போதும் ஒற்றுமையாக இருப்போம் என்றும் எம்பி சுப்ரியா சுலே தெரிவித்தார். தேசியவாத காங்கிஸ் தலைவர் சரத்பவார். இவரது அண்ணன் மகனான...

சனாதன பேச்சு விவகாரம்… ஐகோர்ட் அதிரடி உத்தரவு

சென்னை: சென்னை உயர்நீதிமன்றம், சனாதன பேச்சு விவகாரத்தில் அமைச்சர்கள் உதயநிதி, சேகர்பாபு ஆகியோரை பதவிநீக்கம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை என  தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர்...

நீங்கள் விரும்பும் அரசை உருவாக்குங்கள்: விவசாயிகள் கூட்டத்தில் நடிகர் நானா படேகர் பேச்சு

நாக்பூர்: மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் நடந்த விவசாயிகள் மாநாட்டில் நடிகர் நானா படேகர் கலந்து கொண்டு பேசினார். விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளக் கூடாது. மேலும் கோரிக்கைகளை...

நீங்கள் விரும்பும் அரசை உருவாக்க வேண்டும்… நடிகர் நானா படேகர் பேச்சு

நாக்பூர்: மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் நடந்த விவசாயிகள் மாநாட்டில் நடிகர் நானா படேகர் கலந்து கொண்டு பேசியதாவது: விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ள வேண்டாம். மேலும் கோரிக்கைகளை...

சர்ச்சையில் சிக்கிய… ஆ.ராசா பேச்சுக்கு பா.ஜ.க கண்டனம்

சமீபத்தில் கோவையில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் தி.மு.க. எம்.பி. ஆ.ராசா, “இந்தியா என்பது ஒரு நாடு அல்ல. ஒரே நாடு என்பது ஒரே பண்பாடு, ஒரே மொழி,...

பாரதமாதா கி ஜே குறித்த ஆ.ராசாவின் பேச்சுக்கு தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கண்டனம்

சென்னை: கோவையில் நடந்த நிகழ்ச்சியில், தி.மு.க. எம்.பி., ஆ.ராசா பேசுகையில், பில்கிஸ் பானு வழக்கில் கொலையாளிகள் ஜெய்ஸ்ரீராம், பாரத்மாதா கி ஜே., ஜெய்ஸ்ரீராம், பாரத்மாதா கி ஜே.,...

பா.ஜ.க பின்னால் தமிழக மக்கள் வர ஆரம்பித்துவிட்டனர்: பிரதமர் மோடி பேச்சு

நெல்லை: தமிழக மக்கள் பா.ஜ.க பின்னால் வர ஆரம்பித்துவிட்டனர் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். இதுகுறித்து நெல்லையில் நடந்த பா.ஜ.க., பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:- நெல்லை...

பாதயாத்திரையால் 40 எம்பிக்கள் கிடைப்பார்கள்… அண்ணாமலை பேச்சு

திருப்பூர்: வேல் யாத்திரை 4 எம்எல்ஏக்களை கொடுத்தது. பாதயாத்திரை 40 எம்பிக்களை கொடுக்கும் என திருப்பூரில் பாஜ தலைவர் அண்ணாமலை கூறினார். தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை...

இறைச்சி மனிதனின் அடிப்படை உரிமை…இயக்குநர் வெற்றிமாறன் பேச்சு

சினிமா: இறைச்சி சாப்பிடுவது குறித்தான பல்வேறு விவாதங்கள் அவ்வப்போது எழுந்து வருகிறது. இதுகுறித்து பிரபலங்கள் பேசும்போது, அதுபற்றிய கவனம் இன்னும் கூடுதலாகவே இருக்கும். அப்படித்தான் இறைச்சியின் முக்கியத்துவம்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]