May 2, 2024

Strike

அமெரிக்காவில் 75 ஆயிரம் சுகாதாரத்துறை ஊழியர்கள் வேலை நிறுத்தம்… நோயாளிகள் பாதிப்பு

அமெரிக்கா: அமெரிக்காவில் 6 சதவீதம் ஊதிய உயர்வு கோரி சுகாதாரத்துறை ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அமெரிக்காவில் சுகாதாரத்துறை ஊழியர்கள் 75 ஆயிரம்...

இங்கிலாந்தில் 20 ஆயிரம் ரெயில்வே ஊழியர்கள் வேலைநிறுத்தம்

இங்கிலாந்து: இங்கிலாந்தில் 20,000 ரயில்வே ஊழியர்கள் சம்பள உயர்வு கோரி வேலைநிறுத்தம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தொழிற்சங்கம் அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ், ரஷ்யா-உக்ரைன் போர் போன்றவற்றால், ஐரோப்பிய நாடுகள்...

மெட்ரோவில் குவியும் பயணிகள் கூட்டம்: பேருந்து ஓட்டுநனர்கள் வேலை நிறுத்தத்தால்!!!

மும்பை: மும்பையில் பெஸ்ட் பேருந்து ஓட்டுனர்கள் வேலை நிறுத்தம் மேற்கொண்டுள்ளதால் மெட்ரோக்களில் பயணிகள் கூட்டம் அதிகரித்துள்ளது. மும்பை மாநகர பேருந்து ஓட்டுனர்கள் வேலை நிறுத்தம் காரணமாக பயணிகள்...

நெட்பிளிக்ஸ் நிறுவன அறிவிப்பு: எதிர்மறையான சர்ச்சையால் பரபரப்பு

அமெரிக்கா: எதிர்மறையான சர்ச்சை... செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பப் பிரிவில் ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கப் போவதாக நெட்பிளிக்ஸ் நிறுவனம் அறிவித்த நிலையில் அமெரிக்காவில் அது எதிர்மறையான சர்ச்சையை ஏற்படுத்தி...

மணிப்பூரில் நடந்த கொடூரத்தை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ரயில் மறியல் போராட்டம்

விழுப்புரம்: மணிப்பூரில் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக மெய்தி சமூகத்தினருக்கும், குக்கி சமூகத்தினருக்கும் இடையே வன்முறை நடந்து வருகிறது. இது பல இடங்களுக்கும் பரவி கலவரம் வெடித்தது....

மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து கல்லூரி மாணவர்கள் ரயில் மறியல்

மீனம்பாக்கம்: மணிப்பூர் மாநிலத்தில் கடந்த 3 மாதங்களாக கலவரம் நடந்து வருகிறது. 2 பெண்களை நிர்வாணமாக்கி வீதியில் ஊர்வலமாக நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த...

இத்தாலியில் விமான நிலைய ஊழியர்கள் திடீர் வேலைநிறுத்தம்

ரோம்: ஊதிய உயர்வு மற்றும் ஒப்பந்தத்தை நீட்டிக்கக் கோரி இத்தாலியில் 10,000க்கும் மேற்பட்ட விமான நிலைய ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் ரோம், வெனிஸ் மற்றும்...

இங்கிலாந்தில் ஊதிய உயர்வு கேட்டு மருத்துவர்கள் 5 நாள் போராட்டம்

லண்டன்: சம்பள உயர்வு தொடர்பான பேச்சுவார்த்தை எதிர்பார்த்த சுமுகமான முடிவை எட்டாததால், பல்லாயிரக்கணக்கான ஜூனியர் டாக்டர்கள் தங்கள் வேலையைப் புறக்கணித்து வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். 5 நாள் இப்போராட்டத்தில்...

மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் வேலை நிறுத்தம்

ராமேஸ்வரம்: கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி கைது செய்வதை இலங்கை கடற்படையினர் வாடிக்கையாக கொண்டுள்ளனர். அந்த வகையில் நேற்று...

மாணவர் அமைப்புகள் சார்பில் ஜார்கண்டில் 2-வது நாளாக முழு அடைப்பு

ராஞ்சி: ஜார்க்கண்டில் அரசுப் பணிகளில் உள்ளூர் மக்களுக்கு 100 சதவீத இடஒதுக்கீடு வழங்கக் கோரி பல்வேறு மாணவர் அமைப்புகள் நேற்று முதல் 48 மணி நேர முழு...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]