April 19, 2024

Strike

தூத்துக்குடியில் இன்று முதல் ஏப்., 22 வரை தீப்பெட்டி ஆலைகளின் வேலை நிறுத்தம்..!!

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று முதல் ஏப்.22 வரை தீப்பெட்டி தொழிற்சாலைகளின் வேலை நிறுத்தம் துவங்கியுள்ளது. சட்டவிரோதமாக சீன இறக்குமதி செய்யப்பட்ட லைட்டர் விற்பனையால் வடமாநிலங்களில் தீப்பெட்டி...

இன்று ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட விவசாயிகள் முடிவு

சண்டிகர்: வேளாண் விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்று வரும் போராட்டத்தை தீவிரப்படுத்தும் விதமாக இன்று விவசாயிகள் ரயில் மறியலில் ஈடுபட உள்ளனர்....

அரசுக்கு எதிராக ஒத்துழையாமை போராட்டத்தினை முன்னெடுக்க நேரிடும்… அரசு ஊழியர்கள் எச்சரிக்கை

டெல்லி: பதவி உயர்வுகளை மேலும் தாமதப்படுத்தினால் அரசுக்கு எதிராக ஒத்துழையாமை போராட்டத்தினை முன்னெடுக்க நேரிடும் என்று ஒன்றிய அரசு ஊழியர்கள் எச்சரித்துள்ளனர். பதவி உயர்வுகளை முறைப்படி வழங்குவதில்லை...

பிப்.22 முதல் கேரள தியேட்டர்கள் ஸ்டிரைக்

திருவனந்தபுரம்: மலையாளத்தில் நேரடியாக உருவாகும் படங்கள் விதிகளை மீறி முன்கூட்டியே ஓடிடி தளங்களில் வெளியிடப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, வரும் 22ம் தேதி முதல் கேரள தியேட்டர்களில் மலையாள...

விவசாயிகள் சங்கங்கள் சார்பில் வரும் 16ல் நாடு முழுவதும் ஸ்டிரைக்

புதுடெல்லி: விவசாயிகள் சங்கம் சார்பில் வரும் 13ம் தேதி டெல்லி நோக்கிய பேரணியும், வரும் 16ம் தேதி நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டமும் நடப்பதால் முன்னெச்சரிக்கை...

ஊரக வளர்ச்சித்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அலுவலர்கள் போராட்டம்

சென்னை: காலி பணியிடங்களை அவுட்சோர்சிங் முறையில் கைவிடப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட 18 கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்....

வரும் பிப்.16-ந்தேதி விவசாய சங்கங்கள் நாடு தழுவிய வேலை நிறுத்தம்

நொய்டா: வரும் பிப்.16-ந்தேதி விவசாய சங்கங்கள் நாடு தழுவிய வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றன என்று ராகேஷ் திகாத் தெரிவித்துள்ளார். இதன்படி சன்யுக்தா கிசான் மோர்ச்சா உள்பட பல்வேறு...

ரயில்வே ஊழியர்கள் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் வேலை நிறுத்தம்: எஸ்ஆர்எம்யு அறிவிப்பு

திருச்சி: தென்னக ரயில்வே தொழிலாளர் சங்கம் (எஸ்ஆர்எம்யு) சார்பில், புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். ரயில், ரயில்...

போக்குவரத்து ஊழியர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்: ஓபிஎஸ் வலியுறுத்தல்

சென்னை: “பொதுவாக ஒவ்வொரு ஆண்டும் பொங்கல், ஆயுதபூஜை, தீபாவளி, சுதந்திரம் போன்ற தேசிய விழாக்களுக்கு, குடும்பம் மற்றும் கிராம மக்களுடன் பண்டிகைகளை கொண்டாட வேண்டும் என்ற எண்ணத்தில்,...

போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்துக்கு எதிரான வழக்கு நாளை விசாரணை

மதுரை: போக்குவரத்து தொழிலாளர்களின் காலவரையற்ற வேலைவேலை நிறுத்த போராட்டத்திற்கு தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில், மூத்த வழக்கறிஞர் பி.ஆர். ராமன் ஆஜராகி...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]