தூத்துக்குடியில் இன்று முதல் ஏப்., 22 வரை தீப்பெட்டி ஆலைகளின் வேலை நிறுத்தம்..!!
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று முதல் ஏப்.22 வரை தீப்பெட்டி தொழிற்சாலைகளின் வேலை நிறுத்தம் துவங்கியுள்ளது. சட்டவிரோதமாக சீன இறக்குமதி செய்யப்பட்ட லைட்டர் விற்பனையால் வடமாநிலங்களில் தீப்பெட்டி...