சந்திரயான் – 3 விண்கலத்தை கடைசி சுற்றுப்பாதைக்கு உயர்த்தும் நடவடிக்கை வெற்றி… இஸ்ரோ தகவல்
ஸ்ரீஹரிகோட்டா: நிலவின் தென் துருவத்தில் தரையிறங்குவதற்காக சந்திரயான்-3 விண்கலத்தை இஸ்ரோ அனுப்பியுள்ளது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து கடந்த 14ம் தேதி சந்திரயான்-3 வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டு...