April 20, 2024

system

இந்தியாவில் நியாயமான முறையில் தேர்தல் நடைபெறுவதை உறுதி செய்ய ஐ.நா வலியுறுத்தல்

ஐ.நா.: இந்தியாவின் 18-வது மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு முடக்கப்படுவதாகவும் அச்சுறுத்தப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்குகள் முடக்கம் செய்யப்பட்ட...

சர்வதேச ஒருநாள் டி20 போட்டிகளில் புதிய முறை: ஐசிசி அறிமுகம்..!

சர்வதேச ஒருநாள் மற்றும் T20I போட்டிகளில் ஸ்டாப் கிளாக் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் ஓவர் நேரம், போட்டி நேரங்களை துல்லியமாக கணக்கிட முடியும். இந்த ஸ்டாப்...

சென்னையில் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு

சென்னை: ரயில்வே அமைச்சர் ஆய்வு... தெற்கு ரயில்வேயில் உள்கட்டமைப்பு மேம்பாடு, ரயில்வே வேகம் அதிகரிப்பு உட்பட பல்வேறு விஷயங்கள் குறித்து, சென்னையில் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்...

ரயில்களில் யானைகள் அடிபடுவதை தடுக்க செயற்கை நுண்ணறிவு கண்காணிப்பு…!!

கோவை: மதுக்கரை வனப்பகுதியில் ரயில் மோதி யானைகள் உயிரிழப்பதை தடுக்கும் வகையில் இந்த கண்காணிப்பு அமைப்பை வனத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன் நேற்று தொடங்கி வைத்தார். இதற்கு முக்கிய...

இஸ்ரேலுக்கு வருகிறது சக்திவாய்ந்த தாட் ஏவுகணை தடுப்பு அமைப்பு

இஸ்ரேல்: இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல் காசா மீது தாக்குதல் நடத்த தொடங்கியுள்ளது. இதனால் இரு தரப்பிலும் ஏராளமான பொதுமக்கள் பலியாகி...

சீனாவுக்கு அமெரிக்கா விதித்த கடும் கட்டுப்பாடு

அமெரிக்கா: கடும் கட்டுப்பாடுகள்... சீனாவுக்கு அணுசக்தி பொருட்களை ஏற்றுமதி செய்ய அமெரிக்கா கட்டுப்பாடு விதித்துள்ளது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. சீனாவுக்கான அணுசக்தி பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கான...

காஷ்மீரில் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகளை புதுப்பொலிவு பெற செய்ய சதி

ஜம்மு: ஜம்மு மற்றும் காஷ்மீரில் ஜே.கே.எல்.எப். மற்றும் ஹுரியத் ஆகிய பயங்கரவாத அமைப்புகள் தடை செய்யப்பட்டு உள்ளன. இந்த நிலையில், அந்த அமைப்புகளை மீண்டும் புதுப்பொலிவு பெற...

அரசு முறை பயணமாக இந்தியா வருகிறார் இலங்கை அதிபர்

கொழும்பு: இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே அரசு முறை பயணமாக வரும் 21ம் தேதி இந்தியா வர உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த ஆண்டு ஜூலை...

மூன்றாவது முறையாக அமைச்சரவை மாற்றம்… யார் யாருக்கு எந்தெந்த துறைகள்…?

சென்னை: மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு 2021ல் ஆட்சியைப் பிடித்தது. முதல்வராக பதவியேற்ற பிறகு மு.க.ஸ்டாலின் மூன்றாவது முறையாக அமைச்சரவை மாற்றியமைக்கப்பட்டுள்ளது. ஆட்சிக்கு வந்த பின், 2022...

ஜிஎஸ்டி யாருக்கு உதவுகிறது… மத்திய அரசு மீது ராகுல்காந்தி குற்றச்சாட்டு

கர்நாடகா: ஜிஎஸ்டி வரி அவர்களுக்குதான் உதவும்... நாட்டில் செல்வந்தர்களுக்கு உதவும் வகையில் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அமல்படுத்தப்பட்டதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]