ஆந்திராவில் நடைபெறும் ராமர் திருமண விழா: அவுச்சாதபுரம் கிராமத்தின் தனித்துவமான பக்தி பாரம்பரியம்
ஆந்திராவின் கோகாவரம் மாவட்டத்தில் உள்ள அவுச்சாதபுரம் என்ற விசித்திரமான கிராமத்தில், ஒரு தனித்துவமான பக்தி பாரம்பரியம்…
திருப்பதி திருமலையில் சுற்றுச்சூழல் பரிபாலனையில் புதிய உத்தரவுகள்
ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோயில், அதன் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் புதிய நடவடிக்கைகள்…
திருவண்ணாமலை கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றம்..!!
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் கார்த்திகை தீபத்திருவிழா இன்று காலை கோலாகலமாக துவங்கியது. அண்ணாமலையார் சன்னதி…
கேரளா: சபரிமலை கானக பாதை மீண்டும் திறப்பு
கேரளாவில் கனமழை பெய்து வருவதால் ஐயப்ப பக்தர்களின் பாதுகாப்பு கருதி இடுக்கி வண்டி பெரியார் அருகே…
சுக்பீர் சிங் பாதல் தண்டனையை ஏற்று பொற்கோவிலில் பாத்திரங்களை சுத்தம் செய்தார்
2007 முதல் 2012 வரை பஞ்சாபில் சிரோமணி அகாலி தளம் ஆட்சியில் இருந்தது. இந்த காலகட்டத்தில்,…
சபரிமலையில் புயல் காரணமாக பக்தர்களின் வருகை குறைவு
தமிழகத்தில் பெஞ்சல் சூறாவளியின் தாக்கம் சபரிமலையில் ஏற்பட்டுள்ளது. பம்பையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புயல் காரணமாக…
நாளை சிவாஜி நகர் காசி விஸ்வநாதேஸ்வரர் கோவிலில் 1,008 சங்காபிஷேகம்
சிவாஜி நகர்: சிவாஜி நகர் காசி விஸ்வநாதேஸ்வரர் கோவிலில் நாளை (டிசம்பர் 2) முதல் 1,008…
கார்த்திகை தீபத்திற்காக திருவண்ணாமலை கோயில் கோபுரங்கள் மின்னொளியில் ஜொலிப்பு
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் கோபுரங்கள் மின்னொளியில் ஜொலிக்கிறது. திருக்கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, திருவண்ணாமலை அண்ணாமலையார்…
கொடியேற்றத்துடன் தொடங்கிய திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் பிரம்மோற்சவம்
திருப்பதி: பிரசித்தி பெற்ற திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் கார்த்திகை பிரம்மோற்சவ விழா நேற்று காலை…
திருப்பதி கோயிலில் நடிகை ஜோதிகா சுவாமி தரிசனம்
திருப்பதி: திருப்பதி கோயிலில் நடிகை ஜோதிகா சுவாமி தரிசனம் செய்தார். இதற்கு முன்னதாக நடிகர் சூர்யாவும்,…