பழனி மலைக்கோயிலில் தடையை மீறி செல்போன் பயன்படுத்தும் அண்ணாமலை
பழனி: திண்டுக்கல் மாவட்டம், பழனி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோவிலில், பக்தர்கள் உற்சாகமாக சாமியை செல்போனில் படம் பிடித்துக் கொண்டிருந்தனர். இதையடுத்து உயர் நீதிமன்ற உத்தரவுப்படி அங்கு செல்போன்...