March 29, 2024

time

கல்யாண நேரத்துல நெகடிவ் கமென்ட்ஸ் வேண்டாம்… இந்திரஜா ஷங்கர் கலக்கம்

சினிமா: நகைச்சுவை நடிகர் ரோபோ ஷங்கரின் மகள் இந்திரஜா. இவர் இயக்குனர் அட்லி இயக்கத்தில் வெளியான ‘பிகில்’ படத்தில் பாண்டியம்மா என்ற கதாபாத்திரம் மூலம் பிரபலமானார். இவருக்கும்...

எலெக்‌ஷன் நேரத்துல மூச்சு விடக்கூட பயமா இருக்கு… நடிகர் ரஜினிகாந்த் பேச்சு

சென்னை: சென்னையில் இன்று நடைபெற்ற தனியார் மருத்துவமனை திறப்பு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அதில் அவர் பேசியது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது....

சூர்யாவின் புறநானூறு அப்டேட்… அவகாசம் தேவை என்கிறது படக்குழு

சினிமா: ’புறநானூறு’ படப்பிடிப்புக்கு முந்தைய பணிகளுக்கு கூடுதல் அவகாசம் தேவைப்படுவதாக, நடிகர் சூர்யாவும், இயக்குநர் சுதா கொங்கராவும் கூட்டாக அறிக்கை வெளியிட்டு படம் குறித்த அப்டேட்டை வெளியிட்டுள்ளனர். ...

திருப்பதி கோயிலில் பக்தர்கள் 18 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் சுமார் 2 கி.மீ. தூரம் நீண்ட வரிசையில், 18 மணிநேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். திருப்பதி ஏழுமலையான் கோயிலில்...

தொடர்ந்து 8 மணி நேரம் டப்பிங் பேசிய கவுண்டமணி

சென்னை: பாண்டியராஜன், ஈஸ்வரி ராவ் நடித்த ‘சுந்தரி நீயும் சுந்தரன் நானும்’, சிம்ரன் நடித்த ‘கிச்சா வயசு 16’ ஆகிய படங்களை தொடர்ந்து சாய் ராஜகோபால் எழுதி...

மூன்று கான்களும் சேர்ந்து நடிக்க இதுவே சரியான நேரம்… அமீர் கான் கருத்து

சினிமா: பாலிவுட் நடிகர் அமீர்கான் தனது 59ஆவது பிறந்தநாளை நேற்றுக் கொண்டாடினார். இதற்காக இணையத்தில் ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து மழை பொழிந்து அன்பை வெளிப்படுத்தி இருந்தார்கள்....

குடியுரிமைத் திருத்த சட்டம்.. தேர்தல் நேரத்தில் அமல்படுத்தியது ஏன்…? ஜெயராம் ரமேஷ் கண்டனம்

இந்தியா: விலைவாசி உயர்வு, வேலையின்மை, விவசாயிகள் போராட்டம் போன்றவற்றில் இருந்து மக்களை திசை திருப்பவே பாரத ஜனதா அரசு குடியுரிமைத் திருத்த சட்டத்தை அமல்படுத்தி இருப்பதாக காங்கிரஸ்...

ஏழுமலையான் கோயிலில் 24 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 24 மணிநேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்....

ஏழுமலையான் கோயிலில் 12 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 12 மணிநேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்....

ஒன்றிய அமைச்சர்களுடன் 6 மணி நேரம் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி

டெல்லி: விவசாயிகள் பேரணியாக வர உள்ளதால் அவர்களை தடுக்க டெல்லி எல்லைகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலைக்கு உத்தரவாதம் அளிக்கும் சட்டத்தை ஒன்றிய...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]