குடியுரிமைத் திருத்த சட்டம்.. தேர்தல் நேரத்தில் அமல்படுத்தியது ஏன்…? ஜெயராம் ரமேஷ் கண்டனம்
இந்தியா: விலைவாசி உயர்வு, வேலையின்மை, விவசாயிகள் போராட்டம் போன்றவற்றில் இருந்து மக்களை திசை திருப்பவே பாரத ஜனதா அரசு குடியுரிமைத் திருத்த சட்டத்தை அமல்படுத்தி இருப்பதாக காங்கிரஸ்...