April 28, 2024

time

12 மணி நேர பணி மசோதா… நாளை தொழிற்சங்கங்களுடன் தமிழக அரசு ஆலோசனை

தமிழ்நாடு: தமிழ்நாடு சட்டப்பேரவையில் தொழிற்சாலைகள் திருத்த சட்ட மசோதா-2023 நேற்று பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. அந்த மசோதாவில் தொழிலாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு 12 மணி நேர வேலை,...

மனு தள்ளுபடியானதால் ஆர்.கே.சுரேஷ் கைதாகும் வாய்ப்பு என தகவல்

சென்னை: ஆருத்ரா நிதி நிறுவன மோசடி வழக்கில் சம்மனை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் நடிகர் ஆர்.கே.சுரேஷ் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். இந்த மனு...

12 மணி நேர வேலை திட்டத்துக்கு எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி எதிர்ப்பு

சென்னை: தனியார் நிறுவனங்களில் பணி நேரத்தை 12 மணி நேரமாக உயர்த்தி மத்திய அரசு தொழிலாளர் சட்டத்தில் மாற்றம் கொண்டு வந்தது. அதன்படி, இந்த திருத்த மசோதாவை...

தொழிலாளர்கள் விரும்பினால் மட்டுமே 12 மணி நேர வேலை

சென்னை: தொழிற்சாலைகள் சட்ட திருத்த மசோதாவால் தொழிலாளர்களுக்கான பணி நேரம், வார விடுமுறை உள்ளிட்டவைகளில் எந்த பாதிப்பும் இருக்காது என்று அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, சி.வி.கணேசன் தெரிவித்தனர்....

ஒன்றரை மணி நேரம் நடனமாடி அசத்திய சிறுமி

தஞ்சாவூர்:  தஞ்சாவூரைச் சேர்ந்த சர்வீஸ் இன்ஜினியரான சிவபாலன், இவரது மனைவி திவ்யா. இவர்களுக்கு ஷிவானி என்ற மகளும், ஸ்ரீஹரிஷ் என்ற மகனும் உள்ளனர். ஷிவானி தற்போது தஞ்சாவூரில்...

ரிஷப் பந்த்திற்கு சவுரவ் கங்குலியின் அறிவுரை

புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) முன்னாள் தலைவரும், டெல்லி கேப்பிடல்ஸ் ஐபிஎல் அணியின் இயக்குநருமான சவுரவ் கங்குலி, கார் விபத்தில் காயமடைந்த இந்திய கிரிக்கெட்...

3 வயது சிறுமி தனது சகோதரியை சுட்டுக் கொன்ற அதிர்ச்சி சம்பவம்

வாஷிங்டன் ; அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் ஹூஸ்டன் நகரில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இங்கு சுமார் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. அதில் வசிக்கும்...

துருக்கியில் 5வது முறையாக நிலநடுக்கம்..! பலி எண்ணிக்கை 5௦௦௦ தாண்டியது

துருக்கி:  துருக்கியில் நேற்றும் இன்றும் 4 முறை நிலநடுக்கம் ஏற்பட்டது. இதேபோல் சிரியாவில் 2 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் துருக்கியில் 5வது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது....

மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க கால அவகாசம்

சென்னை: மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆதார் இணைக்காதவர்களின் வீடுகளுக்கு சென்று மின் ஊழியர்கள் அறிவுறுத்தி கொண்டு வருகின்றனர். தமிழகத்தில் உள்ள...

அடர் பனிமூட்டம் காரணத்தில் பள்ளிகள் நேரம் மாற்றம்

பஞ்சாப் :  மாநிலத்தில் அடர் பனிமூட்டம் காரணமாக போக்குவரத்து நெரிசல், சாலைகள் சரிவர தெரியாமை உள்ளிட்ட பல பிரச்சனைகள் ஏற்படுகிறது. அதனால் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் நலன்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]