May 10, 2024

time

டாஸ்மாக் திறக்கும் நேரத்தில் மாற்றமில்லை… அமைச்சர் முத்துசாமி பேட்டி

சென்னை: டாஸ்மாக் கடைகள் காலையில் திறக்கப்படுமா என்ற சர்ச்சை எழுந்துள்ள நிலையில், டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கும் நேரத்தில் எந்த மாற்றமும் இல்லை என அமைச்சர் முத்துசாமி மீண்டும்...

ஆஷஸ் தொடர்… 3-ம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து 27 ரன்கள் சேர்ப்பு

லீட்ஸ்: உலகின் மிகவும் பிரபலமான டெஸ்ட் கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து இடையேயான ஆஷஸ் தொடர் ஆகும். ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5...

ஆஷஸ் டெஸ்ட்… 2-ம் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸி 116 ரன்கள் சேர்ப்பு

லீட்ஸ்: ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் 2ல் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றுள்ளது. இரு அணிகள் மோதும் 3வது...

சார் பதிவாளர் அலுவலகத்தில் 20 மணி நேரமாக நடைபெற்ற வருமானவரி சோதனை நிறைவு

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் சார் பதிவாளர் அலுவலகத்தில், தினமும் 100 பத்திரப்பதிவு நடக்கிறது. இந்நிலையில் நேற்று திடீரென 10க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் 3...

ராணுவ காலியிடங்களை நிரப்ப அரசுக்கு நேரம் இல்லை… கார்கே குற்றச்சாட்டு

புதுடெல்லி: ராணுவத்தில், மேஜர், கேப்டன் ஆகிய பதவிகளில் அதிகாரிகள் பற்றாக்குறை நிலவுவதாக ஊடகங்களில் தகவல் வெளியாகி உள்ளது. அதை சுட்டிக்காட்டி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது...

23 மணி நேரத்தில் உருவான கலைஞர் நகர் திரைப்படம்

சினிமா: 'பிதா' என்ற திரைப்படத்தை 23 மணி நேரம் 23 நிமிடத்தில் இயக்கிய சுகன் குமார், அடுத்து கதை, திரைக்கதை எழுதி டைரக்டு செய்துள்ள படம் 'கலைஞர்...

10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மாலை நேர வகுப்புகள் கட்டாயம்

சென்னை: கோடை விடுமுறை முடிந்து 2023-24ம் கல்வியாண்டுக்கான பள்ளிகள் கடந்த 12ம் தேதி முதல் திறக்கப்பட்டன. முதற்கட்டமாக 6ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை உள்ள...

அடுத்த 3 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

சென்னை: அடுத்த 3 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு வங்காள விரிகுடா மற்றும்...

பாலியல் தொல்லை வழக்கில் முன்னாள் சிறப்பு டிஜிபிக்கு 3 ஆண்டுகள் சிறை விதித்து தீர்ப்பு

விழுப்புரம்: பெண் எஸ்.பிக்குப் பாலியல் தொல்லை அளித்த வழக்கில் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாசுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து விழுப்புரம் தலைமை குற்றவியல்...

சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு விசாரணையை முடிக்க அவகாசம் கோரிய மனு ஒத்திவைப்பு

மதுரை: தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்தவர் ஜெயராஜ். இவரது மகன் பென்னிக்ஸ். அவர்கள் 2020 ஆம் ஆண்டு விசாரணைக்காக அங்குள்ள காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். தந்தை...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]