April 27, 2024

time

எம்.பி மஹுவா மொய்த்ராக்கு மேலும் அவகாசம் தர மறுப்பு

புதுடெல்லி: திரிணாமூல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா, அதானி குழுமம் குறித்து நாடாளுமன்றத்தில் தொடர்ந்து கேள்விகளை எழுப்ப தொழிலதிபர் தர்ஷன் ஹிராநந்தானியிடம் ரூ.2 கோடி லஞ்சம் பெற்றதாக...

இன்னும் 3 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை

சென்னை: இன்னும் மூன்று மணி நேரத்தில் தமிழகத்தில் உள்ள 8 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்கு...

நேரம் முடிந்துவிட்டது… இஸ்ரேலுக்கு எச்சரிக்கை விடுத்த ஈரான்

ஈரான்: இஸ்ரேல் – ஹமாஸ் இடையே கடந்த 7ஆம் தேதி முதல் இன்று வரை தொடர்ந்து 12 நாட்களாக போர் நீடித்து வரும் நிலையில் இஸ்ரேலுக்கு அமெரிக்கா...

உலகில் மிகவும் சரியான நேரத்தில் செயல்படும் விமான நிலையம்

கெம்பேகவுடா: உலகில் மிகவும் சரியான நேரத்தில் செயல்படும் விமான நிலையம் என்ற அங்கீகாரத்தை, தொடர்ந்து 3 மாதங்களாக கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. விமானங்கள்...

இஸ்ரேல் விமானங்கள் தாக்குதலில் 70 பாலஸ்தீன மக்கள் பலி… ஹமாஸ் குற்றச்சாட்டு

பாலஸ்தீனம்: ஹமாஸ் குற்றச்சாட்டு... இஸ்ரேல் விமானங்கள் நடத்திய குண்டுவீச்சில் குழந்தைகள், பெண்கள் உட்பட 70 பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது. காசா நகரை விட்டு வெளியேற...

5 மணி நேரம் தாமதமாக வந்த குவைத் விமானம்

சென்னை: சென்னையில் இருந்து குவைத்துக்கு புறப்பட்ட ஜசீரா பயணிகள் விமானம் 5 மணி நேரம் தாமதமாக புறப்பட்டதால் 172 பயணிகள் அவதிப்பட்டனர். குவைத்தில் இருந்து சென்னைக்கு ஜசீரா...

சந்திரமுகி -2 ரன்னிங் டைம் என்ன தெரியுமா..?

சினிமா: இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் படம் 'சந்திரமுகி-2'. இப்படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடித்துள்ளார். கங்கனா ரனாவத் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும்...

தமிழகத்தின் 11 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு

சென்னை: மேற்கு திசை காற்றின் வேகத்தில் ஏற்பட்டுள்ள மாற்றத்தால் தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் இன்று ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை...

ஆன்லைன் பகுதி நேர வேலைவாய்ப்பு மோசடி

சென்னை: சென்னை மணலியை சேர்ந்த முகமது இலியாஸ் (38), அண்ணாநகர் கிழக்கு பகுதியை சேர்ந்த தமிழ்செல்வம் (44) ஆகிய 2 பேர் ஆன்லைன் மூலம் பகுதி நேர...

கேள்வி நேரமின்றி நடைபெறும் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர்

புதுடெல்லி: பார்லிமென்டின் இரு அவைகளின் சிறப்பு கூட்டத்தொடர் வரும் 18ம் தேதி முதல் 5 நாட்கள் நடைபெறும் என நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி அறிவித்துள்ளார்....

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]