வைகாசி மாத வளர்பிறை சஷ்டி: திருச்செந்தூர் முருகன் கோயிலில் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்
திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோவிலில் வைகாசி மாத வராபிறை சஷ்டியை முன்னிட்டு இன்று திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். தமிழ்க் கடவுளான முருகனின் இரண்டாவது...