June 16, 2024

Tiruchendur

வைகாசி மாத வளர்பிறை சஷ்டி: திருச்செந்தூர் முருகன் கோயிலில் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்

திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோவிலில் வைகாசி மாத வராபிறை சஷ்டியை முன்னிட்டு இன்று திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். தமிழ்க் கடவுளான முருகனின் இரண்டாவது...

100 ஆண்டுகள் பழமையான சரக்கு கொட்டகை  கங்கை கொண்டான் ரயில் நிலையத்திற்கு மாற்றம்..!!

திருநெல்வேலி: திருநெல்வேலி ரயில் நிலையத்தில் இருந்த 100 ஆண்டுகள் பழமையான சரக்கு கொட்டகை கங்கை கொண்டான் ரயில் நிலையத்திற்கு மாற்றப்பட்டது. திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் இருந்து...

மூன்றாம் கட்ட ஆன்மிக பயணம் திருச்செந்தூரில் இன்று தொடக்கம்

சென்னை: இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஆண்டுதோறும் மானசரோவர், முக்திநாத் ஆன்மிக பயணம், ஆடி மாதத்தில் அம்மன் கோவில்கள், புரட்டாசி மாதத்தில் வைணவ தலங்களுக்கு ஆன்மிக பயணம்...

திருச்செந்தூர் கோயிலில் குருவை வழிபட குவிந்த பக்தர்கள்

திருச்செந்தூர்: திருச்செந்தூர் முருகன் கோயிலில் வியாழக்கிழமை அதிகாலையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கடலில் புனித நீராடி, குருவை வழிபட்டனர். முருகனின் 2-வது படைவீடான திருச்செந்தூர் மட்டுமே அழகிய கடற்கரையை...

திருச்செந்தூர் முருகன் கோவிலில் வைகாசி மாதப் பிறப்பையொட்டி குவிந்த பக்தர்கள்

திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நேற்று அதிகாலை முதல் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து கடலில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனர். முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில்...

திருச்செந்தூரில் காலையில் உள்வாங்கிய கடல் மாலையில் சீற்றமாக மாறியது

திருச்செந்தூர்: திருச்செந்தூர் கோவில் கடற்கரையில் நேற்று காலை கடல் உள்வாங்கி இருந்த நிலையில், மாலையில் அலையின் வேகம் சீற்றத்துடன் காணப்பட்டது. இருப்பினும் பக்தர்கள் அச்சமின்றி புனித நீராடினர்....

திருச்செந்தூரில் நேற்று சுமார் 100 அடி உள்வாங்கிய கடல்!!!

தூத்துக்குடி: திருச்செந்தூர் கடலோரப் பகுதியில் நேற்று திடீரென சுமார் 100 அடி ஆழத்துக்கு கடல் உள்வாங்கியது. தென் தமிழக கடலோரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக கடல்...

சித்ரா பௌர்ணமியையொட்டி, திருச்செந்தூர் முருகன் கோயிலில் இரண்டாம் நாளாக குவிந்த பக்தர்கள்

தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோவிலுக்கு தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து முருகனை வழிபடுகின்றனர். இந்நிலையில், திருச்செந்தூர் கோவிலில் சித்திரை மாத ஊஞ்சல் உற்சவம் கடந்த 14-ம்...

கடும் வெயிலுக்கு இடையே திருச்செந்தூரில் வெளுத்து வாங்கிய கோடை மழை

தூத்துக்குடி: கடும் வெயிலுக்கு இடையே, திருச்செந்தூர் பகுதியில் நேற்று கோடை மழை பெய்தது. தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. சுட்டெரிக்கும்...

பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால், திருச்செந்தூரில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்

திருச்செந்தூர்: தமிழ்க் கடவுளான முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாவதாக உள்ள திருச்செந்தூரில் அரசு விடுமுறை நாட்களில் திருவிழாவை மிஞ்சும் அளவுக்கு பக்தர்கள் கூட்டம் அலைமோதும். தற்போது, பள்ளிகளில்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]