பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு சபரிமலை கோயில் நடை நாளை திறப்பு
திருவனந்தபுரம்: பங்குனி மாத பூஜைகள் மற்றும் பங்குனி உத்திர திருவிழாவுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நாளை (13ம் தேதி) திறக்கப்படுகிறது. பங்குனி உத்திர திருவிழா 16ம்...
திருவனந்தபுரம்: பங்குனி மாத பூஜைகள் மற்றும் பங்குனி உத்திர திருவிழாவுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நாளை (13ம் தேதி) திறக்கப்படுகிறது. பங்குனி உத்திர திருவிழா 16ம்...
சென்னை: தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் இன்று முதல் 16-ம் தேதி வரை வறண்ட வானிலையே நிலவும். தமிழகத்தில் இன்றும் நாளையும் ஒரு சில இடங்களில் இயல்பை விட...
சென்னை: சாந்தோம் நெடுஞ்சாலை, காரணீஸ்வரர் கோயில் தெரு அருகே, சி.எம்.ஆர்.எல்., லைட் ஹவுஸ் மெட்ரோ ரயில் பணியை முன்னிட்டு, நாளை (9-ம் தேதி) முதல், ஒரு வாரத்துக்கு,...
கன்னியாகுமரி: மகா சிவராத்திரி நாளை கொண்டாடப்பட உள்ளதால் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சக்தியை வழிபட நவராத்திரியில் ஒன்பது இரவுகள் இருப்பது போல், சிவபெருமானை வழிபடுவதற்கு மகா சிவராத்திரியின் ஒரு...
டெல்லி: மகளிர் சட்டசபை தேர்தல் தொடர்பாக ம.தி.மு.க செயற்குழு அவசர கூட்டம் சென்னையில் நாளை காலை 10 மணிக்கு நடக்கிறது. ம.தி.மு.க தலைவர் ஆடிட்டர் ஆ.அர்ஜுனராஜ் தலைமையில்...
சென்னை: சென்னை சைதாப்பேட்டையில் போலியோ சொட்டு மருந்து முகாமை மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். டெல்டா மக்கள் பயன்பெறும் வகையில் நாகையில் ரூ.245 கோடி மதிப்பில்...
சென்னை: தமிழ்நாடு முழுவதும் பிளஸ்-1 வகுப்புக்கான பொதுத் தேர்வு நாளை தொடங்குகிறது. 8 லட்சத்திற்கும் அதிகமான மாணவ-மாணவிகள் தேர்வை எழுத உள்ளனர். பிளஸ்-2 வகுப்பு மாணவ-மாணவிகளுக்கான பொதுத்...
சென்னை: நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழகத்தை குறிவைத்து பா.ஜ.க. கடந்த 27-ம் தேதி தமிழகம் வந்த பிரதமர் நரேந்திர மோடி, 6 நாட்களில் மீண்டும்...
ராமேஸ்வரம்: நாளை கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் நிகழ்ச்சியில் பங்கேற்க வரும் பிரதமர் மோடிக்கு கருப்புக்கொடி காட்டப்போவதாக அகில இந்திய மீனவர் காங்கிரஸ் தலைவர் அறிவித்துள்ளார். கல்பாக்கம் அணுமின்...
ராமேஸ்வரம்: கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் நாளை நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்க வரும் பிரதமர் மோடிக்கு எதிராக கருப்பு கொடி காட்டப் போவதாக அகில இந்திய மீனவர் காங்கிரஸ்...