April 26, 2024

Tomorrow

நாளை தேர்தலையொட்டி கர்நாடகாவில் 14 தொகுதிகளில் 144 தடை உத்தரவு..!!

பெங்களூரு: லோக்சபா தேர்தலில், 102 தொகுதிகளுக்கு, முதல் கட்ட ஓட்டுப்பதிவு, கடந்த, 19-ம் தேதி நடந்தது. இந்நிலையில், கேரளா, கர்நாடகா, அசாம், மத்திய பிரதேசம் உள்ளிட்ட 13...

நாளை அழகர்மலையில் இருந்து கள்ளழகர் மதுரைக்கு புறப்பாடாகிறார்..!!

மதுரை: கள்ளழகர் கோவில் சித்திரை திருவிழா வரும் 28-ம் தேதி வரை நடக்கிறது. முதல் நாளான நேற்று மாலை சுந்தரராஜ பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் தோளுக்கினியான் பல்லக்கில்...

மதுரை கள்ளழகர் கோவில்: நாளை அழகர்மலையில் இருந்து மதுரைக்கு புறப்படுகிறார்

மதுரை : கள்ளழகர் கோயில் சித்திரைத் திருவிழா வரும் 28-ம் தேதி வரை நடைபெறுகிறது. முதல் நாளான நேற்று மாலை தோளுக்கினியான் பல்லக்கில் சிறப்பு அலங்காரத்தில் சுந்தரராஜப்...

தேர்தல் எதிரொலி: ஓட்டு போட ரயில், பஸ்களில் சொந்த ஊருக்கு செல்ல ஆர்வம் காட்டும் பொதுமக்கள்

திருப்பூர்: நாடாளுமன்ற தேர்தல் நாளை நடைபெற உள்ளதால், தேர்தலில் வாக்களிக்க சொந்த ஊருக்கு புறப்பட்ட பிற மாவட்ட தொழிலாளர்கள், திருப்பூர் ரயில் நிலையத்தில் அதிகளவில் காணப்பட்டனர். ஜவுளி...

45 ஆயிரம் பதற்றமான வாக்குச்சாவடிகள் தமிழகத்தில் இருக்காம்!!!

சென்னை: தமிழ்நாட்டின் 39 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில் 68,320 வாக்குச்சாவடிகள் தயார் நிலையில் உள்ளன. தமிழ்நாட்டில் பதற்றமான வாக்குச்சாவடிகளாக கருதப்படும் 45,000 வாக்குச்சாவடிகளில் வெப்கேமரா...

தேர்தல் என்பதால் நாளை படகு சவாரி கட்: வந்து ஏமாறாதீங்க!!!

சென்னை: மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு முதல் கட்டமாக தமிழ்நாட்டில் நாளை (19ம் தேதி) நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு நாளை கொடைக்கானலில் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள மோயர்...

வாக்காளர்கள் கவனத்திற்கு…. முக்கிய அறிவிப்பு!

சென்னை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 மக்களவைத் தொகுதிகளிலும் நாளை(ஏப்ரல் 19) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு தொடங்கும் வாக்குப்பதிவு மாலை...

லோக்சபா தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு நாளை தொடக்கம்..!!

சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகள் உட்பட நாடு முழுவதும் உள்ள 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 தொகுதிகளில் லோக்சபா...

நாளை முதல் தமிழகத்தில் வெப்பநிலை உயர வாய்ப்பு..!!

சென்னை: சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:- குமரி கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் வளிமண்டலத்தில் காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது. மேற்கு தொடர்ச்சி...

தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம் நாளை துவங்குவதால் காசிமேட்டில் மீன் வாங்க குவிந்த மக்கள்..!!

சென்னை: தமிழகத்தில் மீன் இனப்பெருக்கத்திற்காக ஏப்ரல் 15 முதல் ஜூன் 14 வரை மீன்பிடி தடைக்காலம் வழக்கமாக கடைப்பிடிக்கப்படுகிறது. சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]