May 19, 2024

Tourists

சுற்றுலா பயணிகள் வருகையால் கடந்த பிப்ரவரியில் வருமானம் அதிகரிப்பு

கொழும்பு: வருமானம் அதிகரிப்பு... சுற்றுலாப் பயணிகளின் வருகையின் மூலம் இலங்கையின் வருமானம் பிப்ரவரி மாதத்தில் 170 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது. இது ஜனவரி மாதத்தை விட...

இடுக்கி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலாப்பயணிகள் எண்ணிக்கை குறைவு

கேரளா: பெரியாறு அணை நீர்த்தேக்கத்தில் தண்ணீரின் அளவு குறைந்துள்ளது. கடும் கோடை வெயில் காரணமாகவும் தேக்கடி பகுதியில் நீர்வரத்து குறைந்துள்ளதாலும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை குறைந்துள்ளதாக உள்ளூர்...

விடுமுறையையொட்டி கோபி அருகே உள்ள கொடிவேரி அணையில் குவிந்த ஏராளமான சுற்றுலா பயணிகள்

ஈரோடு கடத்தூர்: கோபி அருகே உள்ள கொடிவேரி அணையில் விடுமுறையையொட்டி ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். கோபி அருகே கொடிவேரியில் பவானி ஆற்றின் குறுக்கே கொடிவேரி அணை...

உதகை மலை ரயிலை வழி மறித்த 3 காட்டு யானைகள்

உதகை: உதகையில் மலை ரயிலை மூன்று காட்டு யானைகள் வழி மறித்ததால் இன்ஜின் ஓட்டுநர் சாதுர்யமாக செயல்பட்டு ரயிலை பின்னோக்கி ஓட்டியதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. மேட்டுப்பாளையம் மற்றும்...

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் பா.ஜனதாவின் ஊழல் அம்பலப்படுத்தப்படும்-ரன்தீப் சிங் சுர்ஜேவாலா

குடகு; காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும், பா.ஜனதாவின் ஊழல் அம்பலப்படுத்தப்படும் என்றும் காங்கிரஸ் தேசிய பொதுச்செயலாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா கூறியுள்ளார். குடகு மாவட்டம் மடிகேரியில் பி.ஆர்.அம்பேத்கர் பவனில்...

திண்டுக்கலில் பூங்காவுக்குள் புகுந்த காட்டெருமைகள்

திண்டுக்கல்:   கொடைக்கானல் வனப்பகுதியில் இருந்து, நகருக்குள் காட்டெருமைகள் படையெடுப்பது வாடிக்கையாகி விட்டது. அதன்படி நேற்று மதியம் 1 மணி அளவில் கொடைக்கானல் பிரையண்ட் பூங்கா பகுதியில் 3...

விடுமுறை நாளான இன்று கன்னியாகுமரியில் குவிந்த பயணிகள்

கன்னியாகுமரி: விடுமுறை நாளான இன்று கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் தினமும் வந்து செல்கின்றனர்....

காட்டுமாடுகளால் சுற்றுலாப்பயணிகள் அச்சம்

திண்டுக்கல்: கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக உள்ள ஏரி, பிரையண்ட் பூங்கா பகுதிகளில் காட்டு மாடுகள் சுற்றித்திரிவதால் சுற்றுலா பயணிகள் அச்சமடைந்தனர். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் வார...

சுற்றுலா பயணிகளால் நிரம்பி வழியும் கன்னியாகுமரி

கன்னியாகுமரி: விடுமுறை நாளான இன்று கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். குமரியின் சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் தினமும் வந்து...

கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் அச்சம்

திண்டுக்கல்: கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக உள்ள ஏரி, பிரையண்ட் பூங்கா பகுதிகளில் காட்டு மாடுகள் சுற்றித்திரிவதால் சுற்றுலா பயணிகள் அச்சமடைந்தனர். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் வார...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]