May 8, 2024

training

வடகொரியா அணுகுண்டு சோதனை நடத்த வாய்ப்பு -அமெரிக்கா எச்சரிக்கை

வாஷிங்டன் ; வடகொரியா உலக நாடுகளின் எச்சரிக்கையை மீறி கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக தொடர்ந்து ஏவுகணை சோதனைகள் நடைபெற்று வருகின்றன. கண்டம் விட்டு கண்டம் பாயும்...

பிரான்ஸ் தலைமையில் இந்திய பெருங்கடலில் கடற்படை பயிற்சி தொடக்கம்

புதுடெல்லி, பிரான்ஸ் தலைமையிலான பலதரப்பு கூட்டு கடற்படை பயிற்சி 'லா பெரோஸ்' 2019 இல் தொடங்கப்பட்டது. இதில் ஆஸ்திரேலியா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா பங்கேற்றன. இதையடுத்து, 2021ல்...

அழகில் சொக்க வைக்கும் அஞ்சலி நாயர்

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை அஞ்சலி நாயர் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை அஞ்சலி நாயர்....

உக்ரைன் வீரர்களுக்கு அமெரிக்கா பயிற்சி அளிக்கும்… அதிபர் ஜோ பைடன் தகவல்

அமெரிக்கா: வெள்ளை மாளிகையில் பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உக்ரைன் வீரர்களுக்கு அமெரிக்கா பயிற்சி அளிக்கும் என்று கூறியுள்ளார். உக்ரைனுக்கு 31 ஆப்ரம்ஸ் பீரங்கிகள் அமெரிக்கா வழங்கவுள்ளதாக...

ஜார்கண்டில் சிறுவர்களுக்கு செல்போன்களை திருட பயிற்சி அளிக்கப்படுவதாக அதிர்ச்சி தகவல்

ஜார்கண்ட்: ஜார்கண்ட் மாநிலம் சாஹிப்கஞ்ச் மாவட்டத்திலுள்ள ராஜ்மஹால், தின்பஹார் ஆகிய நகரங்களில் அங்குள்ள சில பள்ளிகளில் சிறுவர்களுக்கு செல்போன் திருட பயிற்சி அளிக்கப்படுகிறதாம். இவர்கள் பயிற்சிக்குப் பிறகு...

கணவரும் விமான விபத்தில் பலி… துணை விமானியான மனைவியும் பலி

நேபாளம்: நேபாளம் தலைநகர் காத்மண்டூவில் இருந்து, பொகாரா நகருக்கு புறப்பட்ட விமானம் கடந்த 15ம் தேதி தரையிறங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன் வானில் இருந்து கீழே விழுந்து...

ஆப்கானிஸ்தான் மக்களை கொன்ற இளவரசர் ஹாரி! தலிபான்கள் குற்றச்சாட்டு

ஆப்கானிஸ்தான்: போர் பயிற்சி என்ற பெயரில் அப்பாவி ஆப்கானிஸ்தான் மக்களை ஹாரி கொன்றதாக தலிபான்கள் குற்றம் சாட்டினர். 20 ஆண்டுகளாக போர் நடைபெற்று வரும் ஆப்கானிஸ்தானில் இங்கிலாந்து...

ஈரானி விமானிகளுக்கு ரஷ்யா போர் விமான பயிற்சி அளிப்பதாக குற்றச்சாட்டு

அமெரிக்கா: ரஷ்யா மீது குற்றச்சாட்டு... ஈரானிய விமானிகளுக்கு சுகோய்-35 ரக போர் விமான பயிற்சியை ரஷ்யா அளித்து வருவதாக அமெரிக்கா குற்றஞ்சாட்டியுள்ளது. வாஷிங்டனில் ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த,...

கேரளாவில் பிஎப்ஐ., அமைப்புடன் தொடர்புடைய நபர்களின் வீடுகளில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை

கேரளா: கேரளாவில் பிஎப்ஐ., அமைப்புடன் தொடர்புடைய நபர்களின் வீடுகளில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியில் 3 இடங்களிலும்,...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]