May 29, 2024

training

யோகா பயிற்சியில் வரிசையாக 3 தலைமுறை நடிகைகள்

புனே: சர்வதேச யோகா தினம் இன்று உலகம் முழுவதும் உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. பொது மக்களும், பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரபலங்களும் இன்று யோகா பயிற்சி செய்து வருகின்றனர்....

இன்று 70 ஆயிரம் இளைஞர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கும் பிரதமர்

புதுடில்லி: ‘ரோஸ்கர் மேளா’ திட்டத்தின் ஒரு பகுதியாக இன்று 70 ஆயிரம் இளைஞர்களுக்கு காணொலி வாயிலாக பணி நியமன ஆணைகளை வழங்குகிறார் பிரதமர் நரேந்திர மோடி. பணி...

இந்திய கடற்படை சார்பில் அரபிக்கடலில் பிரம்மாண்ட போர் பயிற்சி

புதுடெல்லி: இந்திய கடற்படையின் கடல்சார் திறன்களை வெளிப்படுத்தும் வகையில் அரபிக்கடலில் நேற்று பிரமாண்ட போர் பயிற்சி நடத்தப்பட்டது. இதில் இந்திய கடற்படைக்கு சொந்தமான ஐ.என்.எஸ். விக்ரமாதித்யா, ஐஎன்எஸ்....

மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்வுக்கு வடசென்னை எம்.பி. டாக்டர் கலாநிதி வீராசாமி கடிதம்

ராயபுரம்: வடசென்னை எம்.பி. டாக்டர் கலாநிதி வீராசாமி, மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்வுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: இந்திய குடிமகனாகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும், பல...

கல்வி உதவித்தொகையுடன் பயிற்சி! – விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்!

அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் அரசு இடஒதுக்கீடு கோரி விண்ணப்பிக்க இன்று கடைசி நாள். தமிழகம் முழுவதும் ஏராளமான அரசு மற்றும் சுயநிதி...

சமூக ஆர்வலர்கள் கோரிக்கை: உடுமலை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தை சுற்றி சுற்றுச்சுவர் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்

உடுமலை: உடுமலை அருகே எலையமுத்தூர் ரோட்டில், தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் கீழ், அரசு தொழிற்பயிற்சி நிலையம் செயல்படுகிறது. இங்கு, எலக்ட்ரீஷியன், பிட்டர், மோட்டார்...

புதுக்குளத்தில் தேசிய பேரிடர் மீட்பு ஒத்திகை பயிற்சி

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் புதுக்குளத்தில் தேசிய பேரிடர் மீட்பு படை மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் வெள்ள அபாய காலங்களில் பொதுமக்களை பாதுகாப்பாக மீட்பது தொடர்பான மாதிரி...

போட்டி தேர்வுக்கு தயாராகுறீங்களா…? நெல்லையில் இலவச பயிற்சி

திருநெல்வேலி: மத்திய அரசின் ரயில்வே மற்றும் வங்கி போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பு தொடங்கப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,...

பிரான்ஸ் அறிவிப்பு: உக்ரைனுக்கு கூடுதல் பீரங்கிகள் வழங்குகிறோம்

பிரான்ஸ்: கூடுதல் ஆயுதங்கள் வழங்குகிறோம்... உக்ரைனுக்கு கூடுதல் பீரங்கிகள் மற்றும் ஆயுதங்கள் வழங்கப்படுமென பிரான்ஸ் அறிவித்துள்ளது. ரஷ்யா-உக்ரைன் இடையே போர் நீடித்து வரும் நிலையில் அண்மையில் சுமார்...

ஊழியர்களுக்கு ஒரே சீருடை அணிய ஏற்பாடு; மத்திய அரசின் திட்டம்

புதுடில்லி: டெல்லியில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் இரு அவைகளைச் சேர்ந்த ஊழியர்களுக்கும் ஒரே சீருடை அணிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அதிகாரி ஒருவர்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]