நாகை – இலங்கை கப்பல் போக்குவரத்து காலவரையின்றி ஒத்திவைப்பு
நாகப்பட்டினம்: 40 ஆண்டுகளுக்குப் பிறகு, இலங்கையின் காங்கேசன்துறைக்கும் தமிழகத்தின் நாகப்பட்டினம் துறைமுகத்துக்கும் இடையிலான பயணிகள் கப்பல் போக்குவரத்து கடந்த ஆண்டு அக்டோபர் 14ஆம் தேதி காணொலி காட்சி...