May 18, 2024

transportation

நாகை – இலங்கை கப்பல் போக்குவரத்து காலவரையின்றி ஒத்திவைப்பு

நாகப்பட்டினம்: 40 ஆண்டுகளுக்குப் பிறகு, இலங்கையின் காங்கேசன்துறைக்கும் தமிழகத்தின் நாகப்பட்டினம் துறைமுகத்துக்கும் இடையிலான பயணிகள் கப்பல் போக்குவரத்து கடந்த ஆண்டு அக்டோபர் 14ஆம் தேதி காணொலி காட்சி...

போக்குவரத்துத் துறையில் ஆட்குறைப்பு நடவடிக்கை கைவிட தமிழ்நாடு அரசு பணியாளர்கள் வலியுறுத்தல்

சென்னை: போக்குவரத்துத் துறையில் ஆட்குறைப்பு நடவடிக்கையை கைவிடவேண்டும் என தமிழ்நாடு அரசுப்பணியாளர்கள் வலியுறுத்திஉள்ளனர். இது தொடர்பாக தமிழ்நாடுஅரசுப் பணியாளர் சங்கத்தின்சிறப்புத் தலைவர் கு.பால்பாண்டியன், மாநில தலைவர் ந.வேழவேந்தன்,...

ஓட்டுநர் உயிரை காப்பாற்றிய போக்குவரத்து போலீஸாருக்கு காவல் ஆணையர் பாராட்டு

சென்னை : சென்னை துரைப்பாக்கம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் ரவிச்சந்திரன் தலைமையில் உதவி ஆய்வாளர் கண்ணன், தலைமைக் காவலர் குணசேகரன், முதல்நிலை காவலர்கள் கதிரேசன், அன்சார், பொம்பாடியன்...

போக்குவரத்து ஓய்வூதியர்கள் கோரிக்கை ?

சென்னை : தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றி ஓய்வு பெற்ற பெரும்பாலானோருக்கு ரூ.10 ஆயிரத்திற்கும் குறைவாகவே ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. இதனுடன், மானிய விலை உயர்வை, 2015...

மின்சார விமான பொது போக்குவரத்து: சீனாவில் சோதனை ஓட்டம்

சீனா: சோதனை ஓட்டம்... ஓடு பாதையில் ஓடி மேலே கிளம்புவதற்கு பதில் நின்ற இடத்தில் இருந்து ஹெலிகாப்டர் போல மேலே எழும்பும் மின்சார விமானத்தை பொது போக்குவரத்துக்கு...

கடும் புயலால் கனமழை… கலிபோர்னியாவில் வெள்ளம்

கலிபோர்னியா: வெள்ளம் சூழ்ந்தது... அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் வீசிய கடும் புயல் மற்றும் கனமழையால் பெரும்பாலான இடங்களில் வெள்ளம் சூழ்ந்தது. சூறாவளிக் காற்று வீசியதில் ஏராளமான மின்கம்பங்கள்...

காஞ்சிபுரத்தில் நாளை 11 பள்ளிகளுக்கு விடுமுறை… மாவட்ட ஆட்சியர் உத்தரவு

காஞ்சிபுரம்: பள்ளிகளுக்கு விடுமுறை... காஞ்சிபுரத்தில் நாளை 11 பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் கலைச் செல்வி உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிக்கையில், பழமையும்,...

திருவண்ணாமலையில் குவிந்த பக்தர்கள்… பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

திருவண்ணாமலை: பரணி தீபம் ஏற்றப்பட்டது... கார்த்திகை தீபத் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக இன்று அதிகாலை 3.40 மணிக்கு கோவில் கருவறை முன்பு பரணி தீபம் ஏற்றப்பட்டது. திருவண்ணாமலையில்...

நாகை மற்றும் இலங்கை இடையேயான கப்பல் சேவை நிறுத்தம்

நாகை: நாகை மற்றும் இலங்கை இடையேயான போக்குவரத்து கப்பல் சேவை கடந்த 14ஆம் தேதி தொடங்கப்பட்ட நிலையில் அக்டோபர் 20ஆம் தேதி அதாவது நாளை மறுநாள் உடன்...

விடுமுறை தினத்தை ஒட்டி 2 நாட்கள் 600 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

சென்னை: வார விடுமுறை நாட்களை ஒட்டி நாளை மற்றும் நாளை மறுநாள் சிற்பபு பேருந்து இயக்கப்பட உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]