May 18, 2024

travel

சென்னை விமான நிலையத்தில் கடத்தல் தங்கம் பறிமுதல்

சென்னை; சென்னை விமான நிலையத்தில் ரூ.2 கோடியே 2 லட்சத்து 15 ஆயிரம் மதிப்புள்ள 4 கிலோ 28 கிராம் தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்....

மனைவியுடன் 2 பயணமாக டில்லி சென்றுள்ள தமிழக ஆளுநர்

சென்னை: தனிப்பட்ட பயணமாம்... தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தனது மனைவியுடன் சென்னை விமான நிலையத்தில் இருந்து விஸ்தாரா ஏர்லைன்ஸ் விமானத்தில் டெல்லி புறப்பட்டார். அவர்களுடன் பாதுகாப்பு படையினரும்...

தனிப்பட்ட வேலை காரணமாக தமிழக ஆளுநர் ரவி டெல்லி பயணம்

டெல்லி: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தனது மனைவியுடன் சென்னை விமான நிலையத்தில் இருந்து இன்று காலை 7.15 மணிக்கு விஸ்தாரா ஏர்லைன்ஸ் விமானத்தில் டெல்லி புறப்பட்டார். அவர்களுடன்...

அதிமுக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன், சி.வி.சண்முகம் டெல்லி பயணம்

சென்னை: அதிமுக தலைவர் தமிழ்மகன் இன்று (பிப்ரவரி 6) காலை டெல்லி சென்றார். அதிமுக பொதுக்குழு உறுப்பினர்கள் அளித்த வேட்பாளர் ஒப்புதல் படிவங்களை இன்று மாலை தேர்தல்...

இன்று ஸ்பெயினுக்கு போறவங்களுக்கு பிரிட்டன் விடுத்துள்ள எச்சரிக்கை

பிரிட்டன்: ஸ்பெயின் செல்லும் பிரித்தானிய மக்களுக்கு அவசர பயண எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காரணம் இன்று அங்கு வேலை நிறுத்தம் நடக்கிறது. நாளை 6ம் திகதி, திங்கட்கிழமை, ஸ்பெயினில்...

இலங்கைக்கு செல்பவர்களுக்கு நியூசிலாந்து வெளியிட்டுள்ள பயண ஆலோசனை

நியூசிலாந்து: பயண ஆலோசனை... இலங்கைக்கு பயணம் மேற்கொள்ள விரும்பும் தனது குடிமக்களுக்கான பயண ஆலோசனையை நியூசிலாந்து இந்த வாரம் புதுப்பித்துள்ளது. பிப்ரவரி 1 ஆம் தேதி தனது...

டிசம்பர் மாதத்தை விட கூடுதல் பயணிகள் மெட்ரோ ரயிலில் பயணம்

சென்னை: டிசம்பர் மாதத்தை விட ஜனவரி மாதத்தில் 1 லட்சத்து 48 ஆயிரத்து 121 பயணிகள் மெட்ரோ இரயிலில் அதிகமாக பயணித்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மெட்ரோ...

இந்தியா செய்த கடனுதவிக்கு நன்றி தெரிவித்த இலங்கை – வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி

இலங்கை:இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ் . ஜெய்சங்கர் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார். இந்த இக்கட்டான காலங்களில் இலங்கையுடன் இந்தியாவின் ஒற்றுமையை வெளிப்படுத்துவதே கொழும்புக்கு வருவதன் முதன்மையான...

செல்பி எடுக்க முயன்றார்… 159 கி.மீட்டர் பயணம் செய்ய நேர்ந்த அவலம்

விசாகப்பட்டினம்:  ஆந்திரா - தெலுங்கானா மாநிலத்தை இணைக்கும் விதமாக விசாகப்பட்டினத்தில் இருந்து செகந்திராபாத்துக்கு வந்தே பாரத் ரயில் சேவையை கடந்த 15ஆம் தேதி டெல்லியில் இருந்தபடி காணொளி...

தேநீருக்கு வயது 200 ஆம்… அசாமின் வாழ்வாதாரம் இதுதானே!!!

அசாம்: தேயிலை என்றாலே நமக்கு நினைவுக்கு வருவது அசாமில் உள்ள தேயிலைத் தோட்டங்கள்தான். அங்கு வசிப்பவர்களின் வாழ்வாதாரமாக விளங்குகிறது தேயிலை தொழில். பசுமைத் தாவரமான இது வணிகப்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]