June 16, 2024

Ukraine

பிரான்ஸ் அறிவிப்பு: உக்ரைனுக்கு கூடுதல் பீரங்கிகள் வழங்குகிறோம்

பிரான்ஸ்: கூடுதல் ஆயுதங்கள் வழங்குகிறோம்... உக்ரைனுக்கு கூடுதல் பீரங்கிகள் மற்றும் ஆயுதங்கள் வழங்கப்படுமென பிரான்ஸ் அறிவித்துள்ளது. ரஷ்யா-உக்ரைன் இடையே போர் நீடித்து வரும் நிலையில் அண்மையில் சுமார்...

தாக்குதல் நடத்தியது நாங்கள் இல்லை: உக்ரைன் அதிபர் திட்டவட்டம்

உக்ரைன்: உக்ரைன் அதிபர் திட்டவட்டம்... ரஷ்யப் பகுதிகள் மீது தாங்கள் தாக்குதல் நடத்தவில்லை என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். ஜெர்மன் அதிபர் ஓலாஃப் ஷோல்ஸுடன்...

பின்வாங்கியது ரஷ்ய படைப்பிரிவுகள்… உக்ரைன் ராணுவம் தகவல்

உக்ரைன்: பாக்முட் அருகே முன்னணி பகுதியிலிருந்து ரஷ்ய படைப்பிரிவுகள் பின்வாங்கியதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து பேசிய உக்ரைன் தரைப்படை பிரிவு தளபதி, பாக்முட்டின் சில பகுதிகளில்...

பின்வாங்கியது ரஷ்ய படை என்று உக்ரைன் ராணுவம் தகவல்

உக்ரைன்: பாக்முட் அருகே முன்னணி பகுதியிலிருந்து ரஷ்ய படைப்பிரிவுகள் பின்வாங்கியதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து பேசிய உக்ரைன் தரைப்படை பிரிவு தளபதி, பாக்முட்டின் சில பகுதிகளில்...

உக்ரைனுக்கு புதிதாக 1.2 பில்லியன் டாலர் ராணுவ உதவி: அமெரிக்காவின் அறிவிப்பு

அமெரிக்கா: உக்ரைனுக்கு புதிதாக 1.2 பில்லியன் டாலர் ராணுவ நிதி உதவியை அமெரிக்கா அறிவித்துள்ளது. இதுகுறித்து பென்டகன் விடுத்துள்ள அறிக்கையில், உக்ரைன் வான் பாதுகாப்பு அமைப்புகள், வெடிமருந்துகள்...

ரஷ்ய அதிசக்தி வாய்ந்த ஏவுகணையை வானிலேயே அழித்தது உக்ரைன்

உக்ரைன்: ரஷ்ய ராணுவம் ஏவிய அதிசக்திவாய்ந்த ஹைப்பர்சோனிக் ஏவுகணையை முதல் முறையாக வானிலேயே தாக்கி அழித்ததாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது. இதனை அந்நாட்டின் விமானப்படை தளபதி மைகோலா...

உக்ரைனில் 10 ஆயிரம் பேருக்கு ட்ரோன் ஆபரேட்டர் பயிற்சி

உக்ரைனில் முதற்கட்டமாக 10,000 தன்னார்வலர்களுக்கு ட்ரோன் ஆபரேட்டர்களாக பயிற்சி அளிக்க அரசு முடிவு செய்துள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து போர் தொடுத்து வருகிறது. இரு நாடுகளுக்கும்...

 ரஷ்ய படைகள் வான்வழி தாக்குதல்… கெர்சன் நகரில் இருந்து வெளியேறிய மக்கள்

உக்ரைன்: உக்ரைனின் கெர்சன் நகரில் ரஷ்ய படைகள் நிகழ்த்திய வான்வழித் தாக்குதலில் 21 பேர் உயிரிழந்தனர். கிரெம்ளின் மாளிகையில் ட்ரோன் தாக்குதல் நடத்தி ரஷ்ய அதிபர் புடினை...

உக்ரைனுக்கு 300 மில்லியன் டாலர் மதிப்பில் ஆயுதங்கள் வழங்கப்படும் என அமெரிக்கா அறிவிப்பு

உக்ரைன்: அமெரிக்கா அறிவிப்பு... உக்ரைனுக்கு புதிதாக 300 மில்லியன் டாலர் மதிப்பிலான ஆயுதங்கள் வழங்கப்படுமென அமெரிக்கா அறிவித்துள்ளது. 2022ம் ஆண்டு பிப்ரவரி மாதம் உக்ரைன் மீது ரஷ்யா...

ஆளில்லா விமானம் மூலம் ரஷ்ய அதிபரை கொல்ல உக்ரைன் தாக்குதல் என குற்றச்சாட்டு

ரஷ்யா: ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினைக் கொல்ல உக்ரைன் ஆளில்லா விமானம் மூலம் தாக்குதலை நடத்தியதாக ரஷ்ய அரசு வெளிப்படையாக குற்றம் சாட்டியது. ரஷ்யா மற்றும் உக்ரைன்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]