May 18, 2024

Virus

வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் அணி வீரர்கள்

பெங்களூரு: பெங்களூருவில் ஆஸ்திரேலியா – பாகிஸ்தான் அணிகள் மோதும் உலக கோப்பை லீக் ஆட்டம்,  நாளை மறுநாள் நடக்க உள்ளது. இந்த போட்டியில் விளையாடுவதற்காக நேற்று முன்தினம்...

தமிழகத்தில் நிபா வைரஸ் பாதிப்பு யாருக்கும் இல்லை… அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

ஊட்டி: நிபா வைரஸ் குறித்து பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என அமைச்சர் எம்.சுப்பிரமணியன் தெரிவித்தார். நீலகிரி மாவட்டம் கூடலூரில் அமைச்சர் எம்.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- தமிழகத்தில் நிபா...

கேரளாவில் நிபா வைரஸ் அலர்ட்

கேரளா: கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் காய்ச்சலுக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 2 பேர் உயிரிழந்தனர். அவர்களுக்கு நிபா வைரஸ் பாதிப்பு தொடர்பான அறிகுறிகள் இருந்ததால், மரணம்...

அமெரிக்கா, டென்மார்க் நாடுகளில் புதிய வகை கொரோனா வைரஸ்

அமெரிக்கா: 2019 ஆம் ஆண்டின் இறுதியில் சீனாவின் வுஹானில் தோன்றிய கொரோனா வைரஸ், இதுவரை உலகம் முழுவதும் 69 மில்லியனுக்கும் அதிகமான மக்களைப் பாதித்துள்ளது. இதில் 69...

சீனா நடத்திய உயிரி தீவிரவாத தாக்குதல்தான் கொரோனா தொற்று

சீனா: கொரோனா பெருந்தொற்று சீனா நடத்திய உயிரி தீவிரவாத தாக்குதல் என அந்நாட்டின் வூகான் மாகாணத்தை சேர்ந்த வைரஸ் ஆராய்ச்சியாளர் கூறியுள்ளார். வூகான் வைரஸ் ஆராய்ச்சி நிறுவனத்தை...

மீண்டும் உயிர்க் கொல்லி நோய்கள் ஏற்படலாம்… உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

நியூயார்க்: உயிர் கொல்லி நோய்கள் உருவாகும்... எல் நினோ எனப்படும் காலநிலை மாற்றம் காரணமாக மீண்டும் உயிர்க் கொல்லி நோய்கள் உருவாகும் என உலக சுகாதார அமைப்பு...

இந்தியாவில் 50-க்கும் கீழே வந்தது கொரோனா தொற்று

புதுடெல்லி: நம் நாட்டில் கொரோனா தொற்று இறுதி கட்டத்தில் உள்ளது. நேற்றுமுன்தினம், தினசரி நோய்த்தொற்று விகிதம் 63. நேற்று மேலும் சரிந்து 50க்கும் கீழே வந்தது. 24...

புதிதாக 403 பேருக்கு தொற்று கொரோனா சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 5 ஆயிரத்திற்கும் கீழ் சரிவு

புதுடெல்லி: இந்தியாவில் நேற்று 425 ஆக இருந்த கொரோனா பாதிப்பு இன்று 403 ஆக குறைந்துள்ளது. இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 49 லட்சத்து...

ஆன்ட்ராய்டு போன்களை குறிவைத்து பரவும் Daam வைரஸ்… மத்திய அரசு எச்சரிக்கை

இந்தியா: ஆன்ட்ராய்டு போன்களை குறிவைத்து தாக்கும் 'Daam'என்ற வைரஸ் பரவுவதாக மத்திய அரசு எச்சரிக்கை பிறப்பித்துள்ளது. இந்த வைரஸ்கள் மொபைல் போன்களை பாதித்து ஊடுருவி ஹேக் செய்வதாக...

புதிதாக 490 பேருக்கு தொற்று- கொரோனா சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை தொடர்ந்து சரிவு

புதுடெல்லி: இந்தியாவில் நேற்று புதிதாக 535 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், இன்று புதிதாக 490 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதுவரை...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]