April 30, 2024

visit

கோவிலுக்குள் ராகுல் காந்தியை அனுமதிக்காததையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு!

திஸ்பூர்: அசாமில் கோயிலுக்கு சென்ற காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தடுக்கப்பட்டதால் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். மணிப்பூரில் உள்ள தௌபாலில் இந்திய ஒருமைப்பாடு நீதி யாத்திரையை காங்கிரஸ் முன்னாள்...

திருச்சிக்கு பிரதமர் வருகை… 5 அடுக்கு பாதுகாப்பு

திருச்சி: 5 அடுக்கு பாதுகாப்பு... பிரதமர் மோடியின் வருகையையொட்டி திருச்சி ஸ்ரீரங்கத்தில் 3 ஆயிரத்து 700 போலீசார் பாதுகாப்பு பணி மேற்கொள்கின்றனர். மேலும் 5 அடுக்கு பாதுகாப்பு...

பிரதமர் மோடியின் திருப்பூர் பயணம் ரத்தாம்..!!

திருப்பூர் : திருப்பூர் வரும் 19-ம் தேதி நடக்கும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க பிரதமர் மோடி வருவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், பிரதமர் மோடியின் வருகை ரத்து செய்யப்பட்டுள்ளதாக திருப்பூர்...

தமிழகத்திற்கு பிரதமர் மோடியின் வருகை பா.ஜ.க.வினர் மத்தியில் எழுச்சி ஏற்படுத்தியுள்ளது: அண்ணாமலை பெருமிதம்

சேலம்: சேலம் கெஜல்நாயக்கன்பட்டியில் பா.ஜ.க. அலுவலகத்தை மாநில தலைவர் அண்ணாமலை நேற்று திறந்து வைத்தார். மாநில துணைத் தலைவர் ராமலிங்கம், சேலம் மக்களவைத் தொகுதி பொறுப்பாளர் அண்ணாதுரை,...

தூத்துக்குடிக்கு திடீர் விசிட் அடித்த நடிகர் ரஜினிகாந்த்

சினிமா: ’ஜெயிலர்’ படத்திற்குப் பிறகு நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் ‘லால் சலாம்’ படம் பொங்கல் விடுமுறையை ஒட்டி வெளியாக இருக்கிறது. இதற்கடுத்து அவர் ‘ஜெய்பீம்’ ஞானவேல் இயக்கத்தில்...

முதல்முறையாக அரசு முறை பயணமாக இந்தியா வந்த ஓமன் மன்னர்

புதுடில்லி: முதல்முறையாக வந்தார்... ஓமன் மன்னர் ஹைதம் பின் தாரிக் முதல் முறையாக 3 நாள் சுற்றுப்பயணமாக டெல்லி வந்துள்ளார். குடியரசு தலைவர் மாளிகையில் அவருக்கு ஜனாதிபதி...

ஆற்றில் கலந்த எண்ணெய் கழிவுகளை அகற்றும் பணி… ஒடிசா வல்லுநர் குழு வருகை

சென்னை: மிக்ஜாம் புயல் பெய்த கனமழையின்போது சென்னை எண்ணூர் கிரீக் பகுதியில் கொசஸ்தலை ஆற்றில் எண்ணெய் கசிவு ஏற்பட்டு குடியிருப்பு பகுதிகளில் தேங்கியிருந்த மழைநீரில் கலந்தது. இந்த...

மிக்ஜம் புயல் பாதிப்புகளை ஆய்வு செய்ய இன்று சென்னை வரும் மத்திய இணையமைச்சர்

சென்னை: மத்திய இணையமைச்சர் வருகை... ‘மிக்ஜம்’ புயல் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்திய இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் இன்று சென்னை வருகிறார். மிக்ஜம் புயலின்...

இலங்கை தமிழர்கள் 7 பேர் தனுஷ்கோடி வருகை

சென்னை: இலங்கை தமிழர்கள் 7 பேர் அகதிகளாக தனுஷ்கோடி அரிச்சல் முனைக்கு வருகை தந்துள்ளனர். இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு அங்குள்ள மக்கள் வாழ வழியின்றி...

தமிழக பாஜகவினர் மீது தாக்குதல்… 4 பேர் கொண்ட மேலிட குழு வருகை

தமிழகம்: தமிழக பாஜகவினர் மீது தாக்குதல் நடத்திய விவகாரம் குறித்தும், தமிழக பாஜகவினர் கைது செய்யப்பட்ட விவகாரம் குறித்தும் ஆய்வு செய்வதற்காக நான்கு பேர் கொண்ட குழு...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]