May 6, 2024

Vote

ஓட்டு போடலைன்னா வீட்ல சாப்பிடாதீங்க… மாணவர்களுக்கு சிவசேனா எம்எல்ஏ அறிவுரை

மும்பை: மாணவர்களிடம்  உங்க அம்மா, அப்பா எனக்கு ஓட்டு போடலைன்னா வீட்ல 2 நாளுக்கு சாப்பிடாதீங்க என்று சிவசேனா எம்எல்ஏ கூறியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. தேர்தல்னு...

வாக்கு எண்ணிக்கை தொடக்கம்.. மிசோரமில் ஆட்சியை பிடிக்கப்போவது யார்?

40 தொகுதிகள் கொண்ட மிசோரம் சட்டப் பேரவைக்கு கடந்த நவம்பர் 7ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இத்தேர்தலில் 80 சதவீத வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 8.57 லட்சம்...

பலத்த பாதுகாப்புடன் துவங்கிய 4 மாநிலங்களின் வாக்கு எண்ணிக்கை

இந்தியா: மக்களவைத் தோ்தலுக்கு முன்னோட்டமாக கருதப்படும் ஐந்து மாநிலத் தோ்தல் முடிவுகள் இந்தியா முழுவதும் பெரும் எதிா்பாா்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மிசோரமில் மொத்தமுள்ள 40 தொகுதிகளுக்கும், சத்தீஸ்கரில் முதற்கட்டமாக...

மிசோரம் ஓட்டு எண்ணிக்கை டிச.4ம் தேதி தள்ளிவைப்பு.. தேர்தல் ஆணையம் அறிவிப்பு

புதுடெல்லி: மிசோரம் மாநிலத்தில் ஓட்டு எண்ணிக்கை 4ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் கமிஷன் அறிவித்து உள்ளது. மிசோரம், சட்டீஸ்கர், மத்தியபிரதேசம், ராஜஸ்தான், தெலங்கானா ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவை...

ஐநாவில் தீர்மானம்.. இஸ்ரேலுக்கு எதிராக வாக்களித்தது இந்தியா

ஐ.நா: சிரியாவின் ஒரு பகுதியை இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ளதை கண்டித்து ஐ.நா.வின் தீர்மானத்திற்கு ஆதரவாக இந்தியா வாக்களித்துள்ளது. ஜூன் 5, 1967 இல், இஸ்ரேலியப் படைகள் சிரியாவின் தென்மேற்குப்...

தெலங்கானாவில் தேர்தல் மூலம் மாற்றம் கொண்டு வர சோனியா காந்தி வலியுறுத்தல்

புதுடில்லி: சோனிகாந்தி வேண்டுகோள்... தெலங்கானாவில் தோ்தல் மூலம் மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும் என்று அந்த மாநில வாக்காளா்களுக்கு காங்கிரஸ் மூத்த தலைவா் சோனியா காந்தி வேண்டுகோள்...

தெலங்கானாவில் தேர்தல் மூலம் மாற்றம் கொண்டு வர சோனியா காந்தி வலியுறுத்தல்

புதுடில்லி: சோனிகாந்தி வேண்டுகோள்... தெலங்கானாவில் தோ்தல் மூலம் மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும் என்று அந்த மாநில வாக்காளா்களுக்கு காங்கிரஸ் மூத்த தலைவா் சோனியா காந்தி வேண்டுகோள்...

ஓட்டுக்கு ஒரு லட்ச ரூபாய்… தெலங்கானா காங்கிரஸ் வேட்பாளர் மீது வழக்குப்பதிவு

தெலங்கானா: தெலங்கானாவில் சட்டப்பேரவை தேர்தலுக்கான பரப்புரை நேற்று மாலையுடன் நிறைவடைந்துள்ளது. ஆளும் பிஆர்எஸ் கட்சி, காங்கிரஸ் கட்சி, பாஜக, மஜ்லிஸ் கட்சி, ஜனசேனா, இடதுசாரிகள் ஆகியவை தேர்தல்...

தெலங்கானாவில் நாளை வாக்குப்பதிவு…

தெலங்கானா: தெலங்கானா மாநிலத்தில் மொத்தம் 119 சட்டசபை தொகுதிகளுக்கான பிரச்சாரம் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில் நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள பிஆர்எஸ் கட்சியும், ஆட்சியை...

தெலங்கானாவில் வாக்கு சேகரிப்பு பிஆர்எஸ் கட்சியினரை விரட்டி கொட்டிய தேனீக்கள்

திருமலை: வருகிற 30ம் தேதி தெலங்கானாவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது.இதற்கான வேட்புமனு தாக்கல் நடந்து வருகிறது. மேலும் பல்வேறு கட்சிகளின் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. குறிப்பாக பாரத்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]