May 6, 2024

weapons

ஆயுத தொழிற்சாலைகளில் உற்பத்தியை அதிகரிக்க கிம் ஜாங் உன் உத்தரவு

சியோல்: வடகொரியாவின் எச்சரிக்கையையும் மீறி தென்கொரியா அமெரிக்க படைகளுடன் இணைந்து ராணுவ பயிற்சி நடத்தி வருகிறது. இந்நிலையில், தென் கொரியாவை அச்சுறுத்தும் வகையில் வடகொரியா தொடர்ந்து ஏவுகணை...

யாழ்ப்பாணம்  பகுதியில் வெடிபொருட்கள், ஆயுதங்கள் மீட்பு

யாழ்ப்பாணம்: வெடி பொருட்கள் மீட்பு.. யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு குடத்தனைப் பகுதியில் இன்று  பெருமளவில் வெடிபொருட்கள் மற்றும் ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன. இராணுவ புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கு...

மணிப்பூரில் ராணுவ முகாமில் அத்துமீறி நுழைந்து ஆயுதங்களை திருட முயன்ற கும்பல்

இம்பால்: மணிப்பூர் மாநிலம் தௌபால் மாவட்டத்தில் உள்ள கங்காபோக்கில் இந்திய ரிசர்வ் பட்டாலியன் முகாம் உள்ளது. இந்த முகாமில் இருந்து ஒரு கும்பல் ஆயுதங்களை கடத்த முயன்றது....

பெலாரசுக்கு அணு ஆயுதங்கள் அனுப்பி வைப்பு… ரஷ்யா அதிரடி

செயின்ட் பீட்டர்ஸ்பர்க்: உக்ரைனில் ரஷ்யாவின் படையெடுப்பு ஓராண்டுக்கும் மேலாக தொடர்கிறது. கடந்த ஆண்டு பிப்ரவரி மாத இறுதியில், உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா ராணுவ நடவடிக்கையை தொடங்கியது. கடந்த...

அணு ஆயுதங்களைப் பயன்படுத்தவும் ரஷியா தயங்காது… பெலாரஸ் அதிபர் தகவல்

மாஸ்கோ: உக்ரைனை தாக்கும் நோக்கில் அணு ஆயுத ஏவுகணைகள் பெலாரஸ் எல்லையில் நிறுத்தப்பட்டுள்ளன. உக்ரைனுக்கு அழுத்தம் கொடுக்கும் உத்தி என்று இதுவரை நம்பப்பட்டது. ஆனால் தற்போது பெலாரஸின்...

கடற்படையில் இணைய உள்ள வாக் ஷீர்: கடல்வழி சோதனைகள் தொடக்கம்

புதுடில்லி: உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட தாக்குதல் நீர்மூழ்கிக் கப்பலான 'வாக் ஷீர்', அடுத்த ஆண்டு கடற்படையில் இணையவுள்ள நிலையில், கடல்வழி சோதனைகள் துவங்கியுள்ளன. இந்திய கடற்படையின் 'புராஜெக்ட் 75 திட்டத்தின்...

உக்ரைனுக்கு 300 மில்லியன் டாலர் மதிப்பில் ஆயுதங்கள் வழங்கப்படும் என அமெரிக்கா அறிவிப்பு

உக்ரைன்: அமெரிக்கா அறிவிப்பு... உக்ரைனுக்கு புதிதாக 300 மில்லியன் டாலர் மதிப்பிலான ஆயுதங்கள் வழங்கப்படுமென அமெரிக்கா அறிவித்துள்ளது. 2022ம் ஆண்டு பிப்ரவரி மாதம் உக்ரைன் மீது ரஷ்யா...

ஜம்மு-காஷ்மீர் எல்லையில் துப்பாக்கி, ஆயுதங்கள் மீட்பு

ஜம்மு: ஜம்மு காஷ்மீர் மாநிலம் சம்பா மாவட்டத்தின் சர்வதேச எல்லைப் பகுதியில் ஆளில்லா விமானம் மூலம் வீசப்பட்டதாக சந்தேகிக்கப்படும் பொட்டலத்தில் இருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களை போலீசார்...

உக்ரைனுக்கு மேலும் ரூ. 16 ஆயிரம் கோடிக்கு ஆயுதம் வழங்கும் அமெரிக்கா

வாஷிங்டன், உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து ஒரு வருடம் ஆகிறது. போர் இன்று 367வது நாளை எட்டியுள்ளது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் இறந்தனர். இதனிடையே, இந்தப்...

உக்ரைன் எடுத்த முடிவு… ரஷ்யாவுக்கு ஏற்பட்டுள்ள கலக்கம்

உக்ரைன்: உக்ரைனுக்காக 2 பில்லியன் அமெரிக்க டொலர் இராணுவ உதவியில் போயிங் வடிவமைத்த புதிய ஆயுதமான Ground Launched Small Diameter Bombs முதன்முறையாக பயன்படுத்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது....

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]