சத்தியமங்கலத்துக்கு வந்தடைந்த பண்ணாரி மாரியம்மன் சப்பரம்… பக்தர்கள் வரவேற்பு
ஈரோடு: த்தியமங்கலத்துக்கு பண்ணாரி மாரியம்மன் சப்பரம் வந்தடைந்தது. அப்போது பக்தர்கள் அம்மனை வரவேற்று தரிசனம் செய்தனர். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன்...