By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    டிரம்பின் எச்சரிக்கை: ஈரான் மீது தாக்குதலுக்கு அமெரிக்கா பொறுப்பல்ல
    1 Min Read
    பாகிஸ்தானின் புகார் பொய் என டசால்ட் நிறுவனம் விளக்கம்
    1 Min Read
    ஈரான் ராணுவ தொழிற்சாலை அருகே விலகுமாறு இஸ்ரேலின் கடும் எச்சரிக்கை
    1 Min Read
    இரான்-இஸ்ரேல் போர் தீவிரம் பெறுகிறது: வெளியுறவுத்துறை அமைச்சர் குற்றச்சாட்டு
    1 Min Read
    பாகிஸ்தான் ராணுவ தளபதிக்கு அழைப்பு விடுக்கப்பட்டதா? அமெரிக்கா மறுப்பு தெரிவித்தது
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    மக்கள்தொகை கணக்கெடுப்பு முன்னேற்பாடுகள் தீவிரம்
    1 Min Read
    சைப்ரஸில் பிரதமர் மோடி தொழில்துறையின் வளர்ச்சியை குறித்து பேச்சு
    1 Min Read
    ஏசி வெப்பநிலை குறித்த புதிய விதிமுறை: மத்திய அரசின் முடிவு
    1 Min Read
    ரூ.2,700 கோடி நில மோசடி: ராஜஸ்தான் சகோதரர்கள் தலைமறைவு
    1 Min Read
    உத்தரபிரதேசத்தில் காவல்துறை வளர்ச்சி 2017க்கு பிறகு தான் ஆரம்பம் – அமித் ஷா கருத்து
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    தமிழக அரசு கிருஷ்ணா நீர் திட்டத்தை கைவிட்டது
    1 Min Read
    முருக பக்தர்கள் மாநாட்டில் அரசு, காவல்துறை அழுத்தம்: இந்து முன்னணி குற்றச்சாட்டு
    2 Min Read
    பள்ளிப் படிப்பில் இடைநின்ற மாணவர்களை மீண்டும் சேர்க்க கள ஆய்வு..!!
    1 Min Read
    புதிய பயனாளிகளுக்கு மகளிர் உரிமைத் தொகைத் திட்ட பணம் எப்போது வரும்?
    3 Min Read
    மீன்பிடி தடைக்காலம் நிறைவு.. கடலுக்குச் செல்ல முயன்ற மீனவர்கள் ஏமாற்றம்..!!
    2 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: செல்போன்களை எப்படி பயன்படுத்தணும் என்று தெரியுங்களா?
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > தமிழகம் > செல்போன்களை எப்படி பயன்படுத்தணும் என்று தெரியுங்களா?
தமிழகம்

செல்போன்களை எப்படி பயன்படுத்தணும் என்று தெரியுங்களா?

Nagaraj
Last updated: January 27, 2025 3:39 pm
By Nagaraj 3 Min Read
Share
SHARE

சென்னை: இன்று குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை செல்போனுக்கு அடிமையாகிவிட்டோம். சாப்பாடு இல்லாமல் கூட இருந்துவிடுவோம், ஒரு நிமிடம் கூட செல்போன்கள் இல்லையென்றால் பைத்தியம் பிடித்துவிடும்.

காலையில் எழுந்தவுடன் பேஸ்புக், டிவிட்டர், இன்ஸ்டா, வாட்ஸ் அப்பில் என்னென்ன மெசேஜ்கள் வந்துள்ளது? என பார்த்தால் தான் அன்றைய தினமே சிறப்பாக இருக்கும் என்ற மனநிலைக்கு வந்துவிட்டோம்.

அமர்ந்துக் கொண்டு, நின்றுகொண்டு, படுத்துக் கொண்டு என நம்முடைய வசதிக்கு ஏற்ப செல்போன்களைப் பார்க்கின்றோம். இது நமக்கு சௌகரியமாக இருந்தாலும் பல நேரங்களில் பல்லேறு உடல் நல பாதிப்புகளை ஏற்படுத்தும்.

குழந்தைகள் செல்போன்களைக் கையில் எடுத்தாலே, கூடவே ஒரு தலையணையும் எடுத்துக் கொள்வார்கள். செல்போன் அதில் வைத்து படித்துக் கொண்டே பார்ப்பது தான் பெரும்பாலான குழந்தைகளின் விருப்பமாக இருக்கும். இவ்வாறு தொடர்ச்சியாக பார்க்கும் போது, கழுத்து மற்றும் இடுப்பு பகுதியில் வலி ஏற்படுவதோடு தசைகூட்டு வலியையும் ஏற்படுத்தும்.

உட்கார்ந்த நிலையில் செல்போன் பார்க்கும் போது கொஞ்சமாவது செல்போனின் திரை கொஞ்சம் தூரத்தில் இருக்கும். ஆனால் படுத்துக் கொண்டே செல்போன் பார்க்கும் போது, கண்களுக்கு மிக அருகில் இருக்கும். இவ்வாறு தொடர்ச்சியாக இந்த நிலையைப் பின்பற்றினால் கண்கள் சோர்வடைந்துவிடும். மேலும் கண்களில் ஈரத்தன்மையை விரைவில் இழந்து வறண்டு விட செய்யும்.

நம்முடைய வசதிக்கு ஏற்ப செல்போன்களை பல மணி நேரம் உபயோகிக்கும் போது, கழுத்து தேய்மானம், முதுகு வலி, இடுப்பு வலி, கண் தசைகளில் வலி, தோள்பட்டை வலி போன்ற பல்வேறு பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

செல்போனிலிருந்து வரக்கூடிய மின் காந்தக் கதிர்வீச்சால் கொஞ்சம் கொஞ்சமாக உடலில் பல்வேறு பாதிப்புகளை சந்திக்க நேரிடும். குறிப்பாக கண்பார்வை இழப்பை சந்திக்க நேரிடும் என்பதால் எப்போதும் எச்சரிக்கையுடன் செல்போன்களைப் பயன்படுத்த வேண்டும். மேலும் தலைவலி ஏற்படுவதோடு கண் பார்வை குறைபாடையும் சந்திக்க நேரிடும்.

நாம் படுத்துக் கொண்டே இரவு நேரத்தில் அதிகமாக செல்போன் பார்க்கக்கூடாது. இதனால் நிரந்தரமாக தூக்க பாதிப்பை சந்திக்க நேரிடும். செல்போன் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்பைத் தடுக்க வேண்டும் என்றால், அரை மணி நேரத்திற்கு மேல் செல்போன்கள் பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும்.

ஒருவேளை செல்போன்களை கட்டாயம் பயன்படுத்தக்கூடிய நிலை ஏற்பட்டால், 5 நிமிடங்களுக்கு ஒருமுறை கண்களை சிமிட்ட வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் கண்களில் ஈரப்பதத்துடன் இருக்கும் மற்றும் கண் எரிச்சலை தடுக்க உதவியாக இருக்கும்.

செல்போன்களை எப்போது பார்த்தாலும் நேராக நிமிர்ந்துப் பார்க்கவும். இதனால் முதுகு மற்றும் கழுத்து வலி ஏற்பட வாய்ப்பில்லை. செல்போனை எப்படி பயன்படுத்துவது என்று தெரியாமல் நாம் அன்றாடம் செல்போனை பயன்படுத்தி வருகிறோம். செல்போனை பயன்படுத்துவதற்கு என்று சில வழிமுறைகள் இருக்கிறது.

பைக்கில் செல்லும் போது அப்படியே எடுத்து பேசுவதும் கூடாது. பைக்கை நிறுத்திவிட்டு தான் பேச வேண்டும். ஸ்பீக்கரை ஆன் செய்து விட்டு பேசுவது செவிப்பறையை சேதம் ஏற்படுத்தி விடும்.

எந்த நேரமும் மொபைலில் பேசிக்கொண்டிருப்பதும் மனிதனின் நரம்பு மண்டலத்தை பாதிக்கும். போன் பேசிக்கொண்டிருக்கும் போது காது அருகே சூடாகிக் கொண்டே இருந்தால் அந்த போனை தூர எறிவது நல்லது.

சட்டைப் பையில் செல்போன் வைப்பதை விட பேண்ட் பாக்கெட்டில் வைப்பது சிறந்தது. குழந்தைகளிடம் மொபைலை கொடுத்து பேச வைத்தலும், அதனை பார்த்து ரசித்தலும் கூடவே கூடாது.

சார்ஜ் ஆகிக் கொண்டிருக்கும் போது போன் வந்தால் அப்படியே பேசக் கூடாது. போன் வரும் போது தான் ரேடியேசன் இருக்கும். போன் ரிங்கிங் ஆவதை விட வைப்ரேசன் தான் அதிக ரேடியேஷனை வெளிப்படுத்தும். சைலண்ட் மோடும் ஆபத்து ஏற்படுத்தக் கூடியது தான்.

You Might Also Like

தமிழக அரசு கிருஷ்ணா நீர் திட்டத்தை கைவிட்டது

முருக பக்தர்கள் மாநாட்டில் அரசு, காவல்துறை அழுத்தம்: இந்து முன்னணி குற்றச்சாட்டு

பள்ளிப் படிப்பில் இடைநின்ற மாணவர்களை மீண்டும் சேர்க்க கள ஆய்வு..!!

புதிய பயனாளிகளுக்கு மகளிர் உரிமைத் தொகைத் திட்ட பணம் எப்போது வரும்?

மீன்பிடி தடைக்காலம் நிறைவு.. கடலுக்குச் செல்ல முயன்ற மீனவர்கள் ஏமாற்றம்..!!

TAGGED:abilitycell phoneovertimesittinguseVisionஅதிகநேரம்உட்கார்ந்து இருப்பதுசெல்போன்திறன்பயன்பாடுபார்வை
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By Banu Priya 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By Banu Priya
இந்தியா

மக்கள்தொகை கணக்கெடுப்பு முன்னேற்பாடுகள் தீவிரம்

By Banu Priya 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By Banu Priya
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By Banu Priya
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By Banu Priya
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By Banu Priya
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By Banu Priya
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?