39 தொகுதிகளில் மொத்தம் 8400 தபால் வாக்குகள் பதிவு
சென்னை: 39 தொகுதிகளில் மொத்தமாக 8,400 தபால் வாக்குகள் பதிவாகியுள்ளது. திருச்சி பாராளுமன்ற தொகுதியில் மட்டுமே 3,369 தபால் வாக்குகள் பதிவாகியுள்ளன. தமிழ்நாட்டின் 39 தொகுதிகளிலும் வருகிற...
சென்னை: 39 தொகுதிகளில் மொத்தமாக 8,400 தபால் வாக்குகள் பதிவாகியுள்ளது. திருச்சி பாராளுமன்ற தொகுதியில் மட்டுமே 3,369 தபால் வாக்குகள் பதிவாகியுள்ளன. தமிழ்நாட்டின் 39 தொகுதிகளிலும் வருகிற...
தென்காசி: தொகுதி மறுசீரமைப்புக்குப் பிறகு, திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் அம்பாசமுத்திரம் மற்றும் ஆலங்குளம் தொகுதிகள் சேர்க்கப்பட்டன. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் ராஜபாளையம் தொகுதிகள் தென்காசி...
எண்ணூர்: மிக்ஜாம் புயல் காரணமாக கடந்த டிசம்பர் 4ம் தேதி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதனால் சென்னை மாநகரின் பல்வேறு பகுதிகளிலும்...
செங்கல்பட்டு: தேங்கி கிடக்கும் வாகனங்கள்... செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள், பயன்படுத்த முடியாத அளவிற்கு சேதமடைந்த நிலையில் காவல்...
அகமதாபாத்: குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள சயின்ஸ் சிட்டிக்கு பிரதமர் மோடி இன்று சென்றார். ரோபோ கண்காட்சியை பார்வையிட்டார். பிரதமர் மோடியுடன் கவர்னர் ஆச்சார்யா தேவவிரத், முதல்வர்...
சினிமா: பாலாஜி மோகன் இயக்கத்தில் நடிகர் தனுஷ், நடிகை சாய் பல்லவி, வரலக்ஷ்மி சரத்குமார் மற்றும் பலர் நடிப்பில் கடந்த 2018ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'மாரி-2'....
ஐதராபாத்: தெலுங்கு சினிமாவில் தேசிய விருது பெறும் முதல் நடிகர் அல்லு அர்ஜூன்தானாம். இதனால் இவர் நடித்து புஷ்பா -2 படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு...
சினிமா: தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான சந்தானம், பிரேம் ஆனந்த் இயக்கத்தில் 'டிடி ரிட்டர்ன்ஸ்' படத்தில் நடித்துள்ளார். இதில் சந்தானம் ஜோடியாக 'வேலையில்லா பட்டதாரி', 'இவன் வேற...
பெங்களூரு: நெதர்லாந்து நாட்டை சேர்ந்த யூடியூபர் பெட்ரொ மொடா. இவர் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அது தொடர்பான வீடியோக்களை தனது சமூகவலைதள பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். இந்நிலையில்,...
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் கீழடியில் கடந்த 2015ம் ஆண்டு முதல் 8 கட்டமாக நடந்த அகழாய்வு பணியில், பழங்கால தமிழர்கள் பயன்படுத்திய ஏராளமான தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. இவை...