ஜெ., குரலில் பேசி வாக்கு சேகரித்த பெண்… மக்கள் வியப்பு
விழுப்புரம்: ஜெ., குரலில் பேசி வாக்கு சேகரித்த பெண்… விழுப்புரம் அதிமுக வேட்பாளர் பாக்யராஜ் , வானூர் பகுதியில் நடந்து சென்று வாக்கு சேகரித்துக் கொண்டிருந்த போது அவருக்கு ஆதரவாக மறைந்த முதல் அமைச்சர் ஜெயலலிதா குரலில் பேசி பெண் ஒருவர் வாக்கு சேகரித்தார்.