April 27, 2024

Public

மணிமுத்தாறு அருவியில் குளிக்க அனுமதி… சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

திருநெல்வேலி: நெல்லை மாவட்டம் மாஞ்சோலை தேயிலை தோட்டம் செல்லும் வழியில் மணிமுத்தாறு அருவி உள்ளது. தென் மாவட்டங்களில் உள்ள புகழ்பெற்ற சுற்றுலா தலமான மணிமுத்தாறு அருவிக்கு குளிப்பதற்காக...

அதிகரிக்கும் கோடை வெயிலால் பொதுமக்கள் அவதி

சென்னை: தமிழகத்தில் கடந்த 20 நாட்களாக கடும் வெயில் வாட்டி வருகிறது. அக்னி நட்சத்திரம் இன்னும்தொடங்காத நிலையில் சுட்டெரிக்கும் வெயிலால் பொதுமக்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்....

பொய்களை அள்ளி வீசுகிறது பாஜக… அகிலேஷ் யாதவ் குற்றச்சாட்டு

உத்தரபிரதேசம்: பொய்களை அள்ளி வீசும் பாஜக... இந்திய பாராளுமன்ற மக்களவை தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு மேற்கு உத்தர பிரதேசத்தில் உள்ள பகுதிகளில் உள்ள 8 தொகுதிகளில் நடைபெற்றது....

ஊருக்குள் புகுந்த யானை கூட்டத்தால் பொதுமக்கள் அச்சம்

கோவை: கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே யானைக் கூட்டம்ஊருக்குள் புகுந்ததால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். பின்னர், வனத் துறையினர் யானைக் கூட்டத்தை காட்டுப் பகுதிக்கு விரட்டியடித்தனர். கோவை மாவட்டத்தில்...

ஜெ., குரலில் பேசி வாக்கு சேகரித்த பெண்… மக்கள் வியப்பு

விழுப்புரம்: ஜெ., குரலில் பேசி வாக்கு சேகரித்த பெண்... விழுப்புரம் அதிமுக வேட்பாளர் பாக்யராஜ் , வானூர் பகுதியில் நடந்து சென்று வாக்கு சேகரித்துக் கொண்டிருந்த போது...

வாக்கு சேகரிக்க சென்ற அமைச்சரை ரவுண்டு கட்டிய கேள்வி கேட்ட மக்கள்

திண்டுக்கல்: அமைச்சரிடம் வாக்குவாதம் செய்த மக்கள்... திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பாறைப்பட்டி ஊராட்சி இராமநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் திமுக கூட்டணியின் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்...

இஸ்ரேல் நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள பிரான்ஸ்

பிரான்ஸ்: காசா பகுதியில் இருந்து பொதுமக்களை இஸ்ரேல் கட்டாயமாக வெளியேற்றுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த நடவடிக்கைக்கு பிரான்சு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. பாலஸ்தீனத்தில் காசா மீது இஸ்ரேல்...

பொதுமக்கள் காய்ச்சல் பாதிப்புகள் குறித்து இணையதளத்தில் தெரிவிக்கலாம்: செல்வவிநாயகம்

சென்னை: தமிழகத்தில் தொற்றுநோய் கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்காக ஒருங்கிணைந்த சுகாதார இணையதளம், ஒருங்கிணைந்த நோய் கண்காணிப்பு திட்ட இணையதளங்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளன. தொற்றுநோய் பரவாமல் தடுக்க சுகாதார...

எரிமலை சீற்றம் பாதிக்காமல் இருக்க மக்கள் வழிபாடு

மெக்சிசோ: மக்கள் திரண்டு வந்து வழிபாடு... மெக்சிகோ நாட்டில் எரிமலை சீற்றம் சுற்றுவட்டார கிராமங்களை பாதிக்காமல் இருப்பதற்காக, மக்கள் திரண்டு வந்து வழிபாடு நடத்தினர். மெக்சிகோ நாட்டில்...

அதிகரிக்கும் தண்ணீர் தட்டுப்பாடு… வீட்டிலிருந்து பணியாற்ற உத்தரவிட வலியுறுத்தல்

பெங்களூர்: பெங்களூருவில் அதிகரிக்கும் தண்ணீர் தட்டுப்பாட்டால் வீட்டிலிருந்து பணியாற்ற உத்தரவிட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பெங்களூருவில் தண்ணீர் பிரச்சனை காரணமாக வீட்டில் இருந்து பணியாற்ற அனுமதிக்குமாறு கம்பெனிகளுக்கு...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]