அதிக மழைப் பொழிவால் மயிலாடி மக்கள் அவதி
நாகர்கோவில்: மயிலாடியில் 126.2 மி.மீ. மழை பெய்துள்ளது. மேலும் பனிப்பொழிவால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர். குமரி மாவட்டத்தில்…
கும்பகோணம் அரசு கவின் கலைக்கல்லூரியில் கண்காட்சி
கும்பகோணம்: கும்பகோணம் அருகே கொட்டையூரில் அரசு கவின் கலைக்கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் கும்பகோணம் மட்டுமின்றி…
102 அடியை எட்டிய பவானி சாகர் அணை… வெள்ள அபாய எச்சரிக்கை
ஈரோடு: 102 அடியை பவானிசாகர் அணை எட்டியுள்ளது. இதையடுத்து கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை…
ஜவுளிக்கடைகளில் குவியும் மக்கள் கூட்டம்… சென்னையில் தீபாவளி விற்பனை கனஜோர்
சென்னை: தீபாவளி பண்டிகை நாளை (திங்கட்கிழமை) உற்சாகமாக கொண்டாடப்பட உள்ளது. தீபாவளி என்றாலே புது துணி,…
பட்டாசுகளை எப்படி வெடிக்கணும்… தீயணைப்பு துறையினர் விழிப்புணர்வு
தஞ்சாவூர்: பட்டாசுகளை எப்படி வெடிக்க வேண்டும்? எவ்வாறு கையாள வேண்டும் என விழிப்புணர்வை தீயணைப்புத் துறையினர்…
கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி இறந்தவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி மவுன அஞ்சலி
கோவை: கரூரில் த.வெ.க பிரச்சாரத்தின் போது கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு கோவை மாவட்ட செல்போன்…
பேராவூரணி அருகே குளம் தூர் வாரும் பணி தொடக்கம்
பேராவூரணி: தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி பேரூராட்சி, ஆத்தாளூர் மரியம்பீவி அம்மா தர்கா அருகே உள்ள குளத்தை…
தவெக கூட்டத்திற்கு அனுமதி மறுப்பா? மாவட்ட எஸ்.பி., விளக்கம்
நாகை: நாகையில் தவெக கூட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டதாக வெளியான தகவலுக்கு மாவட்ட எஸ்.பி. மறுப்பு தெரிவித்துள்ளார்.…
அதிமுக திட்டங்களை ஸ்டிக்கர் ஒட்டித் திறப்பதுதான் திமுக அரசின் சாதனை: இபிஎஸ் விமர்சனம்
கோவை: கோவையில் உள்ள சிங்காநல்லூர் சட்டமன்றத் தொகுதியில் நேற்று பொதுமக்களிடம் பேசிய அவர் கூறியதாவது:- அதிமுக…
எடப்பாடி பழனிசாமி கூட்டத்துக்கு ஆட்கள் சேர்க்க பணம் பட்டுவாடா
காங்கேயம்; நபர் ஒருவருக்கு ரூ.200, நிர்வாகிக்கு ரூ.100 எடப்பாடி கூட்டத்துக்கு பணம் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது என்று…