May 7, 2024

Public

தங்களது குழந்தை ராகாவை பொதுவெளிக்குக் காண்பித்த அலியாபட்- ரன்பீர் தம்பதி

சினிமா: நடிகை அலியாபட்டுக்கும், ரன்பீர் கபூருக்கும் கடந்த 2022ம் ஆண்டு காதல் திருமணம் நடந்தது. 'பிரம்மாஸ்த்ரா’ படத்தின் போது இந்த ஜோடி இடையே காதல் மலர்ந்ததாக சொல்லப்படுகிறது....

39 மணிநேரம் மரக்கிளையில் சிக்கி தவித்த முதியவர் மீட்பு

நெல்லை: மரக்கிளையில் சிக்கி தவித்த முதியவர் மீட்பு... நெல்லையில் ஏற்பட்ட வெள்ளத்தில் 39 மணி நேரம் மரக்கிளையில் சிக்கித் தவித்த 72 வயது முதியவரை எஸ்.டி.பி.ஐ. கட்சியினர்...

சீட்டிங் சீட்டுக்கம்பெனி நடத்தி 10 கோடி சுருட்டல்… போஸ்டர் ஒட்டிய பொதுமக்கள்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மண்டி தெருவில் அருள் - சிவசங்கரி தம்பதி வசித்து வருகின்றனர். தனியார் கல்லூரியில் ஆசிரியராக அருள் பணியாற்றி வருகிறார். இந்த தம்பதி பைனாஸ் கம்பெனி...

அமராவதி அணை நீர்மட்டம் உயர்கிறது… ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

உடுமலை: வெள்ள அபாய எச்சரிக்கை... கனமழை காரணமாக அமராவதி அணை நீர்மட்டம் 84 அடியை நெருங்கியது. அணையிலிருந்து எந்நேரமும் தண்ணீர் திறக்கப்படும் என்பதால் ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள...

கர்நாடகாவில் மூத்த குடிமக்கள் முககவசம் கட்டாயம் அணிய அறிவுறுத்தல்

கேரளா: கேரளாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில் கர்நாடகாவில் மூத்த குடிமக்களுக்கு முக கவசம் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் ஜே.என்.1 வகை கொரோனா வைரசின் பரவல்...

கோத்தகிரியில் குட்டிகளுடன் வலம் வந்த கரடியால் பொதுமக்கள் அச்சம்

நீலகிரி: நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கரடி, காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. மக்களின் குடியிருப்பு பகுதிக்குள் அவ்வப்போது அவை...

தென் மாவட்டங்களுக்கு பேரிடர் மீட்புக்குழுக்களை அனுப்புங்கள்… பாஜக அண்ணாமலை வலியுறுத்தல்

சென்னை: தென்மாவட்டங்களில் பொதுமக்களுக்குத் தேவையான பொருள்களையும், பேரிடர் மீட்புக் குழுக்களையும் உடனடியாக அனுப்பி, மீட்புப் பணிகளில் ஈடுபட வேண்டும் என்றும் திமுக அரசை வலியுறுத்துகிறேன் என்று பாஜக...

மிக்ஜாம் புயல் நிவாரண டோக்கன்கள் பெறுவதில் பொதுமக்கள் வாக்குவாதம்

திருவள்ளூர்: வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு... திருவள்ளூர் மாவட்டம் வள்ளூர்புரத்தில் மிக்ஜாம் புயல் நிவாரண டோக்கன்கள் வழங்குவது தொடர்பாக ரேஷன் கடை ஊழியர்கள் மற்றும் பொது மக்கள் வாக்குவாதத்தில்...

சாலையை கடந்து சென்ற முதலை… பெருங்களத்தூர் மக்கள் அச்சம்

சென்னை: வங்க கடலில் உருவாகியுள்ள மிக்ஜாம் புயலால் நேற்றிரவு முதல் சென்னை மற்றும் அதன் சுற்று வட்டார மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இன்று சென்னைக்கு...

கடல் சீற்றத்தை காண வரும் பொதுமக்கள்… எச்சரித்து அனுப்பும் போலீசார்

சென்னை: எச்சரிக்கை விடுத்த போலீசார்... மிக்ஜாம் புயல் காரணமாக கடற்கரைக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் அப்பகுதியில் குவியும் மக்களை போலீஸார் எச்சரித்து திருப்பி அனுப்பி வருகின்றனர்....

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]