May 7, 2024

Public

எரிமலை சீற்றம் பாதிக்காமல் இருக்க மக்கள் வழிபாடு

மெக்சிசோ: மக்கள் திரண்டு வந்து வழிபாடு... மெக்சிகோ நாட்டில் எரிமலை சீற்றம் சுற்றுவட்டார கிராமங்களை பாதிக்காமல் இருப்பதற்காக, மக்கள் திரண்டு வந்து வழிபாடு நடத்தினர். மெக்சிகோ நாட்டில்...

அதிகரிக்கும் தண்ணீர் தட்டுப்பாடு… வீட்டிலிருந்து பணியாற்ற உத்தரவிட வலியுறுத்தல்

பெங்களூர்: பெங்களூருவில் அதிகரிக்கும் தண்ணீர் தட்டுப்பாட்டால் வீட்டிலிருந்து பணியாற்ற உத்தரவிட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பெங்களூருவில் தண்ணீர் பிரச்சனை காரணமாக வீட்டில் இருந்து பணியாற்ற அனுமதிக்குமாறு கம்பெனிகளுக்கு...

ராம நவமிக்கு பொது விடுமுறை அறிவித்தது திரிணமூல் அரசு

மேற்குவங்கம்: ராம நவமியை முன்னிட்டு ஏப்ரல் 17 அன்று பொதுவிடுமுறையை அறிவித்து மேற்குவங்க மாநில அரசு சார்பில் நேற்றிரவு அரசாணை வெளியிடப்பட்டது. இதனை முதலில் வரவேற்ற பாஜக,...

தி.மு.க. அரசைக் கண்டித்து அ.தி.மு.க. சார்பில் தீர்மானம் எழுதுவோம்: இபிஎஸ்

சென்னை: போதைப்பொருள் கடத்தலைக் கட்டுப்படுத்தாத தி.மு.க. அரசைக் கண்டித்து அ.தி.மு.க. சார்பில் நடத்தப்படும் ஆர்ப்பாட்டத்துக்கு அழைப்பு விடுக்கும் காணொளிக் காட்சியை பொதுச் செயலாளர் பழனிசாமி வெளியிட்டார். முதலமைச்சரின்...

மார்ச் 6 முதல் கலைஞர் உலக அருங்காட்சியகத்தைப் பொதுமக்கள் பார்வையிட அனுமதி..!!

சென்னை: கலைஞர் உலகம் அருங்காட்சியகம் மார்ச் 6-ம் தேதி முதல் பொதுமக்கள் பார்வைக்காக திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அருங்காட்சியகத்தை மக்கள் பார்வையிடுவதற்காக www.kalaignarulagam.org என்ற இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது....

விஜயகாந்த் சமாதியை பார்க்க வருவோருக்கு உணவு வழங்கல்

சென்னை: விஜயகாந்த் உடல் அடக்கம் செய்யப்பட்ட தலைமை கழகத்திற்கு வருவோருக்கு மூன்று வேளையும் உணவு வழங்கப்பட்டு வருகிறது. தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவனர், முன்னாள் சட்டமன்ற...

தமிழகம் முழுவதும் மார்ச் 2, 3, 4 ஆகிய தேதிகளில் பொதுக்கூட்டம்: தி.மு.க. அறிவிப்பு

சென்னை: தமிழகம் முழுவதும் மார்ச் 2, 3, 4 ஆகிய தேதிகளில் மாநகரம் மற்றும் நகரங்களில் பொதுக்கூட்டம் நடத்தப்படும் என தி.மு.க. அறிவித்துள்ளது. முதல்வரின் பிறந்தநாள் விழா...

காங்கிரஸ் என்றாலே ஊழல்தான்… மத்திய அமைச்சர் அமித்ஷா கடும் விமர்சனம்

போபால்: காங்கிரஸ் என்றால் ஊழல்; ஊழல் என்றால் காங்கிரஸ் என்று மத்திய அமைச்சர் அமித்ஷா கடுமையாக தாக்கி பேசினார். 10 ஆண்டுகால பா.ஜ.க. ஆட்சியில் பிரதமர் மோடியை...

விவசாயத்திற்கு அரசு ஒத்துழைக்கவில்லை என கூறி ஸ்பெயினில் போராட்டம்

ஸ்பெயின்: விவசாயிகள் போராட்டம்... ஸ்பெயினில் விவசாயத்திற்கு அரசு ஒத்துழைக்கவில்லை என்று தலைநகர் மாட்ரிட்டில் விவசாயிகள் ஒன்றுதிரண்டு போராட்டம் நடத்தினர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஸ்பெயினில் விவசாயத்திற்கு...

கேரளாவில் பகல் 12 முதல் மாலை 3 மணி வரை பொதுவெளியில் வேலை செய்ய தடை

திருவனந்தபுரம்: கேரளாவில் வெயிலின் தாக்கம் அதிகரித்ததை தொடர்ந்து நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை பொதுவெளியில் வேலை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. கேரளாவில்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]