திருச்செந்தூர் கோயிலுக்கு வெளியூரிலிருந்து பொதுமக்கள் வரவேண்டாம்
திருச்செந்தூர்: மழை வெள்ள சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு இன்று 15-ம்…
தொடர் மழை பஞ்சப்பள்ளி சின்னாறு அணை நிரம்பியது
பாலக்கோடு: தொடர் மழை காரணமாக தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே பஞ்சப்பள்ளி சின்னாறு அணை நிரம்பியது.…
குடியிருப்புகளில் தேங்கிய மழைநீர்… சாலைமறியலில் இறங்கிய மக்கள்
திருவண்ணாமலை: செய்யாறு புறவழிச்சாலை அருகே குடியிருப்புகளில் தேங்கிய மழைநீரால் மக்கள் அவதியடைந்தனர். தொடர்ந்து சாலைமறியலில் ஈடுபட்டனர்.…
காருக்குள் இருந்தபடியே பேசியதால் அமைச்சர் பொன்முடி மீது சேறு வீச்சு
விழுப்புரம்: அமைச்சர் மீது சேறு வீச்சு… விழுப்புரம் மாவட்டம் இருவேல்பட்டில் சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை…
தரைப்பாலத்தை மூழ்கடித்த வெள்ளம்… வாகன போக்குவரத்து பாதிப்பு
திருவண்ணாமலை: திருவண்ணாமலை ஓதளவாடி செய்யாற்றில் தரைப்பாலத்தை மூழ்கடித்துச் செல்லும் வெள்ளத்தால் வாகனப் போக்குவரத்து செல்லமுடியாத நிலை…
எங்கள் தெருவில் ஏன் தண்ணீரை கொண்டு வருகிறீர்கள்… மக்கள் வாக்குவாதம்
சென்னை: ஒரு தெருவிலிருந்த தண்ணீரை எதிர் தெருவில் வெளியேற்றிய ஊழியர்களுடன் மக்கள் வாக்குவாதத்தில் இறங்கியதால் பரபரப்பு…
தமிழ்நாடு அமைச்சுப் பணியில் தட்டச்சர் பதவிக்கான சிறப்புப் போட்டித் தேர்வு அறிவிப்பு
சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவின்படி, தமிழ்நாடு அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையில் தட்டச்சு பணிக்கான…
தூர்வாரும் பணியில் ஏற்பட்டு வரும் தாமதத்தால் பொதுமக்கள் அதிருப்தி
உதகை: ரூ.7.5 கோடியில் அமைச்சர் தொடங்கிவைத்த பிறகும் தூர்வாரும் பணியில் ஏற்பட்டு வரும் தாமதத்தால் பொதுமக்கள்…
சிவகார்த்திகேயன் படத்தின் படப்பிடிப்பால் போக்குவரத்து நெரிசல்
சென்னை: சென்னை சாலையில் சிவகார்த்திகேயனின் புதிய படத்தின் படப்பிடிப்பு நடத்தப்பட்டதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும்…
தாமிரபரணி ஆற்றில் கழிவு நீர்… நீதிபதிகள் நேரடியாக ஆய்வு
நெல்லை: தாமிரபரணி ஆற்றில் கழிவு நீர் கலப்பது தொடர்பாக நீதிபதிகள் ஆய்வு மேற்கொண்டனர். நெல்லை தாமிரபரணி…